Tag: srilanka News

பொலிஸாரை வாளுடன் துரத்திய நபர் கைது!

-க.சபேஷன்- யாழ்.சாவகச்சேரியில் கைதுசெய்ய சென்றிருந்த பொலிஸாரை வாளுடன் துரத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பகுதியில் போதைப்பொருள் குற்றச்சாட்டின் கைதான இளைஞன் வழங்கிய தகவலின் ...

Read moreDetails

வரவுசெலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது. 2ஆம் வாசிப்பிற்கான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. வரவு ...

Read moreDetails

மேஜராக பதவி உயர்வு பெற்றார் : ஜனார்தன் கனகரட்ணம்

அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த ஜனார்தன் கனகரட்ணம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் மேஜராக பதவி உயர்வு வழங்கப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 2023 முதல் இலங்கை ஜனநாயக ...

Read moreDetails

விகாரையிலிருந்த ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக்கற்கள் திருட்டு

கண்டி - தலுகொல்ல ரஜமஹா விகாரைக்கு சொந்தமான விகாரை ஒன்றிலிருந்த விலையுயர்ந்த மாணிக்கக் கற்கள் திருடப்பட்டுள்ளதாக கண்டி தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் ...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி செலுத்தினார் தொல் திருமாவளவன்

2009 இறுதிப் போரில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் ...

Read moreDetails

சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஓய்வு பெற்றார்

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க பதவிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.2019 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 16 ஆம் திகதி தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக ...

Read moreDetails

மூன்று விபச்சார விடுதிகளில் 7 பேர் கைது!

மிரிஹான பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த மூன்று விபச்சார விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஆறு பெண்கள் உட்பட 7 பேர் பொலிஸாரால் கைது ...

Read moreDetails

இராணுவம் ஆக்கிரமித்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை விடுவித்து மக்களிடம் தாருங்கள்

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இராணுவவசம் உள்ள துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்பட்டு அதனை மக்களிடம் கையளிக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கூறினார். மக்கள் சுயாதீனமாக ...

Read moreDetails

இணையவழி கடன் மாபியா தொடர்பில் நடவடிக்கை எடுக்குக – எதிர்க்கட்சித் தலைவர்

மேலும் பல உயிர்களை பலி கொடுக்கும் முன், இணையவழி கடன் மாபியா தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச அரசிடம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று ...

Read moreDetails

மல்வத்து ஓயா திட்டத்தின் கீழ் சிங்கள குடியேற்றம் தீவிரமாக நடக்கும்

-அநுர அரசின் இலக்கும் அதுவே : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்--இனப்பரம்பலை மாற்றியமைக்கும் திட்டங்களை நாங்கள் எதிர்ப்போம்--2026 வரவுசெலவு திட்டத்தில் வடக்கு – கிழக்கு மக்களுக்கு ஒன்றுமில்லை- மல்வத்து ஓயா ...

Read moreDetails
Page 349 of 582 1 348 349 350 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.