Tag: srilanka News

வளமான நாட்டை உருவாக்குவேன் – ஜனாதிபதி

அரசியல்வாதிகளால் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் கறுப்பு அரசை இந்த நாட்டிலிருந்து ஒழித்து, எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த நாளையையும் வளமான நாட்டையும் உருவாக்குவதற்கு தான் உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார ...

Read moreDetails

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் அறிவுறுத்தல்

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் உத்தியோகபூர்வ இலட்சணையை ஏனைய பயிற்சி நிறுவனங்கள் அங்கீகரிக்கப்படாமல் பயன்படுத்துவதற்கு எதிராக அந்நிறுவனம் பொது எச்சரிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. எந்தவொரு நிறுவனமும் தகவல் தொடர்பாடல் ...

Read moreDetails

தாதியர்களின் கோரிக்கைகளுக்கு கலந்துரையாடல் ஊடாக இணக்கப்பாடு எட்ட முடியும்

வட மாகாண தாதியர் உத்தியோகத்தர்களின் கோரிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரப்பினரிடையே கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் ...

Read moreDetails

இன்றைய வானிலை

இலங்கைக்கு கிழக்காக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் விருத்தியடைகின்ற வளிமண்டலவியல் தளம்பல் நிலை காரணமாக நிலவுகின்ற மழையுடனான வானிலை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடரக்கூடும் என வளிமண்டலவியல் ...

Read moreDetails

இலங்கையில் அழிக்கப்படவுள்ள 5000 தென்னை மரங்கள்!

மாத்தறை மாவட்டத்தில் வேகமாகப் பரவி வரும் தென்னை அழுகல் நோய் அல்லது 'வெலிகம வின்ட்' நோய் காரணமாக சுமார் 5,000 தென்னை மரங்களை வெட்டி அழிக்க தெங்கு ...

Read moreDetails

நாட்டில் ஐந்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய்!

நாட்டில் ஐந்து பேரில் ஒருவர் தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது நாட்டில் அதிகரித்துவரும் பொது சுகாதார கவலையை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது. ...

Read moreDetails

திருகோணமலையில் விபத்து : இளைஞன் பலி

திருகோணமலை ஹொரவ்பொத்தானை பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், மஹதிவுல்வெவ பகுதியில் ...

Read moreDetails

வவுனியாவில் கார்த்திகை வீரர்கள் தினம்

மக்கள் விடுதலை முன்னணியினால் 36ஆவது கார்த்திகை வீரர்கள் தினம் இன்று வியாழக்கிழமை வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியாவில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் ...

Read moreDetails

முன்னாள் அமைச்சர்களின் இழப்பீடுக்கு எதிரான மனு விசாரணைக்கு

சட்டத்திற்குப் புறம்பாக இழப்பீடு பெற்றுக்கொண்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து அந்த இழப்பீட்டுப் பணத்தை மீளப் அறவிடுவதற்கான உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ...

Read moreDetails

மன்னாரில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு!

மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஏற்பாட்டில் ' மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு ' இன்று வியாழக்கிழமை மன்னாரில் உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வு 150 ...

Read moreDetails
Page 350 of 582 1 349 350 351 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.