Tag: srilanka News

கார்த்திகை வாசம் மலர்க் கண்காட்சி கிட்டு பூங்காவில் நாளை ஆரம்பம்

-தொல். திருமாவளவன் பங்கேற்பு - தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடாத்துகின்ற கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி நல்லூர் கிட்டு பூங்காவில் (சங்கிலியன் ...

Read moreDetails

தபால் சேவை மூலம் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் திட்டம்

இலங்கை தபால் சேவை மூலம் தேசிய பிறப்புச் சான்றிதழ்களை நேரடியாக வழங்குவதற்கான திட்டத்தை நேற்று புதன்கிழமை ஆரம்பித்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொது நிர்வாகம், மாகாண ...

Read moreDetails

இயம சங்கார உற்சவம்

-ஞானத்தமிழ்- இணுவில் தெற்கு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் கால சங்காரப் பெருவிழா (இயம சங்கார உற்சவம்) நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. அன்றைய தினம் மாலை 4.30 ...

Read moreDetails

வெங்காய மாலையுடன் சபைக்கு வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்

தம்புள்ளை பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபை அமர்வுக்கு நேற்று புதன்கிழமை உள்நாட்டுப் பெரிய வெங்காயங்களால் கோர்க்கப்பட்ட மாலைகளை அணிந்துகொண்டு கலந்து கொண்டிருந்தனர். உள்நாட்டுப் பெரிய வெங்காயத்தின் ...

Read moreDetails

யாழில் யோகா பயிற்சி

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ். நீரிழிவு கழகத்தின் ஏற்பாட்டில் யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி மூலம் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தல் எனும் தொனிப்பொருளில் யாழ். பல்கலைக்கழக ...

Read moreDetails

தாளையடி கடற்கரைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு கோரிக்கை

-கஜிந்தன்- வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் கடலுக்குள் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு வருபவர்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர். வடமராட்சி ...

Read moreDetails

வெல்டிங் தீப்பொறியினால் கடை எரிந்து நாசம்!

நுவரெலியா பிரதான நகரில் பலசரக்கு கடை ஒன்று நேற்று புதன்கிழமை பிற்பகல் தீப்பற்றி எரிந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கடையில் உள்பகுதில் வெல்டிங் வேலைகள் இடம்பெற்ற ...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படாமை – முதலீட்டாளர்கள் நாட்டுக்குள் வருவதற்கு அச்சம்

இலங்கைக்குள் முதலீட்டாளர்கள் அச்சமின்றி வரவேண்டும் என்றால் முதலில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத் ...

Read moreDetails

தமிழ் மக்களுக்கான அபிவிருத்தி அரசியல் நோக்கில் அமைய கூடாது

-ஹேஷா விதானகே எம்.பி.- தமிழ் மக்களுக்கு அரசாங்கம் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டுமென குறிப்பிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே இது அரசியல் ...

Read moreDetails

வலி,வடக்கு மக்களின் காணிகளை விடுவியுங்கள்

-உயர்மட்டக் கூட்டத்தில் அமைச்சர் வலியுறுத்தல்- -இ.கலைஅமுதன்- யாழ்.வலிகாமம் வடக்கில் தற்போது பாதுகாப்பு தரப்பினரின் பயன்பாட்டில் உள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான உயர்மட்டக் ...

Read moreDetails
Page 354 of 582 1 353 354 355 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.