Tag: srilanka News

பேராசிரியர் துரைராஜா நினைவாக மாணவர்களுக்கு போட்டி!

-த.சுபேசன்- பேராசியர் துரைராஜாவின் பிறந்ததின நினைவு தினத்தை முன்னிட்டு சிறகுகள் அமையம் 'பேராசிரியர் துரைராசா நினைவு தலைமைத்துவ சவால் 2025'என்ற எண்ணக்கருவில் மாணவர்களுக்கு விடய ஆய்வுப் போட்டியை ...

Read moreDetails

பெருந்தோட்ட தொழிலாளர் சம்பள உயர்வு விவாதம்

2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் (பட்ஜட்) மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பேசப்பட்டிருந்தது. தற்சமயம் அது தொடர்பில் எமது சமூகத்திலும் ஒரு பரவலாக பேசப்படுகிறது. சற்றே ...

Read moreDetails

வரவு – செலவுத் திட்டத்தால் எந்த நன்மையும் இல்லை – இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர்!

-இ.கலைஅமுதன்- இந்த வரவு - செலவுத் திட்டத்தால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. பொருட்களின் விலை குறையவில்லை. பாடசாலை உபகரணங்களுக்கான வரியைக் குறைக்குமாறு நாங்கள் கூறியிருந்தோம். கடந்த ...

Read moreDetails

தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு நாட்டில் இவ்வளவு கட்சிகள் தேவைதானா?

-இலங்கை கல்வி அபி.குழமத்தின் காப்பாளர் சச்சிதானத்தின் - -த.சுபேசன்- தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு இந்தளவு கட்சிகள் தேவை தானா? என இலங்கை கல்வி அபிவிருத்திக் குழுமத்தின் காப்பாளர் ...

Read moreDetails

நல்லூர் பிரதேச செயலகத்தில் நடமாடும் சேவை

-ஞானத்தமிழ்- யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் நல்லூர் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை எதிர்வரும் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8:30 மணி தொடக்கம் ...

Read moreDetails

அரசின் சாதனைகளில் திருப்தி அடையவில்லை

அரசாங்கத்தின் செயல்திறனில் அவர்கள் திருப்தியடையவில்லை என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவரண நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். எல்லா எதிர்பார்ப்புகளையும் எங்களால் நிறைவேற்ற முடியவில்லை, ஆனால் சாதனைகளைப் ...

Read moreDetails

வெளிநாட்டு உருளைக்கிழக்கு இறக்குமதியை உடன் நிறுத்து!

-நுவரெலியாவில் அரசுக்கு எதிராகப் போராட்டம்- வெளிநாடுகளில் இருந்து உருளைக்கிழக்கு இறக்குமதியை முழுமையாக நிறுத்துமாறு கோரியும், விலை வீழ்ச்சியை எதிர்த்தும் நுவரெலியாவில் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது ...

Read moreDetails

தீட்சை வழங்கும் நிகழ்வு

ஐப்பசி மாத கடைசி வெள்ளிக்கிழமையான எதிர்வரும் 14ஆம் திகதி யாழ். சைவ பரிபாலன சபையின் நாவலர் ஆச்சிரம மண்டபத்தில் தீட்சை வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. அன்றையதினம் முற்பகல் ...

Read moreDetails

அரசாங்கத்தின் தடையால் உள்ளூர் பொலித்தீன் உற்பத்திக்கு பாதிப்பு இல்லை!

பொலித்தீன் பைகளை இலவசமாக விநியோகிப்பதை தடைசெய்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தினால் உள்ளூhர் பொலித்தீன் உற்பத்தித் துறையை பாதிக்கவில்லை என இலங்கை சிறுதொழில் சங்கம் தெரிவித்திருக்கின்றது. சங்கத்தின் தேசிய அமைப்பாளர் ...

Read moreDetails

மன்னாரில் தீப்பந்த எழுச்சி போராட்டம் முன்னெடுப்பு!

மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் நேற்று திங்கட்கிழமை நூறாவது நாளை எட்டியுள்ள நிலையில் இரவு 7.30 மணியளவில் தீப்பந்த எழுச்சி ...

Read moreDetails
Page 365 of 582 1 364 365 366 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.