Tag: srilanka News

மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை!

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைமாத்திரைகளை விற்பனை செய்து வந்த மருந்தக உரிமையாளர் ஒருவர் சீதுவை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சீதுவை பிரதேசத்தில் ...

Read moreDetails

2026 வரவுசெலவுத் திட்டம் மக்களுக்குப் பயனுள்ளது!

-பொருட்கள் விலையேற்றத்திற்கு நிவாரணம்- பிணைமுறி விவகாரம் தொடர்பில் அடிக்குறிப்பு எழுதியவர்கள் ஊழல் - மோசடி தொடர்பில் பேசுவது வேடிக்கையாக உள்ளது என கூறியிருக்கும் வசந்த சமரசிங்க, அத்தியாவசியப் ...

Read moreDetails

பிரபல கஞ்சா வியாபாரி கைது!

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அக்கரைப்பற்று பிரதேசத்தில் 110 கிராம் கேரள கஞ்சாவுடன் பிரபல கஞ்சா வியாபாரி ஒருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று பொலிஸார் ...

Read moreDetails

தென்கொரிய மீன் பண்ணையில் இலங்கை மீனவர்கள் சடலங்களாக மீட்பு!

தென் கொரியாவில் இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு தெற்கு ...

Read moreDetails

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற அமர்வு நடவடிக்கைகள் ஆரம்பமாகின. அதன்படிஇ 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் மூன்றாம் ...

Read moreDetails

சட்டவிரோத சொத்துக் குவிப்பு – யாழ் வர்த்தகரின் விற்பனை நிலையத்தில் திடீர் சோதனை!

-இ.கலைஅமுதன், க.சபேஷன்- யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்துக் குவிப்பு என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் வர்த்தகர் ஒருவரின் விற்பனை நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை சோதனை நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி, ...

Read moreDetails

சபையில் இடையூறு செய்தால் வெளியேற்றப்படுவீர்கள் : சபாநாயகர் கடும் எச்சரிக்கை!

சபையில் தொடர்ந்தும் இடையூறு ஏற்படுத்திக்கொண்டிருந்தால் சபையில் இருந்து வெளியேற்ற நேரிடும் என்று சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன எதிர்க்கட்சி உறுப்பினர்களான சுஜீவ சேனசிங்க மற்றும் சுயேச்சைக்குழு உறுப்பினர் அர்ச்சுனா ...

Read moreDetails

வவுனியாவில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் வர்த்தக நிலையம்?

வவுனியா மாநகரசபையின் அனுமதியின்றி அரச நிலத்தில் அமைக்கப்படும் வர்த்தக நிலையம் தொடர்பில் மாநகரசபை நிர்வாகம் அசமந்தப் போக்குடன் செயற்படுவதாக குறறம் சாட்டப்பட்டுள்ளது. வவுனியா நகரப் பகுதியில் உள்ள ...

Read moreDetails

கடலிலே காவியமான மாவீரர்களுக்கு அஞ்சலி!

-முல்லைத்தீவில் எழுச்சி நாள் ஆரம்பம்- -பா.சதீஸ்- முல்லைத்தீவு கடலிலே காவியமான மற்றும் கரையோர மாவீரர்களுக்கு நேற்று திங்கட்கிழமை அஞ்சலி செலுத்தி மாவீரர் எழுச்சி நாள் அஞ்சலி நிகழ்வுகள் ...

Read moreDetails

கல்கிஸ்ஸ மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில் : 2சந்தேகநபர்கள் கைது!

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை வீதி பகுதியில் மசாஜ் நிலையம் என இயங்கிவந்த பாலியல் தொழில் இடம்பெறும் விபச்சார விடுதியை சோதனை செய்த போது இரண்டு சந்தேகநபர்கள் ...

Read moreDetails
Page 366 of 582 1 365 366 367 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.