Tag: srilanka News

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஏழுபேர் சரணடைய இணக்கம்!

மத்திய கிழக்கில் தலைமறைவாகியுள்ள இலங்கையை சேர்ந்த 7 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டின் அதிகாரிகளிடம் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கொழும்பு ...

Read moreDetails

போதைப்பொருள் படகை கைப்பற்றல் : மாலைதீவு பறந்த இலங்கையின் குழு

மாலைதீவு பாதுகாப்புப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்ட போதைப்பொருள் கடத்திய மீன்பிடிப் படகு மற்றும் அதன் மீனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள, நாட்டின் பாதுகாப்புப் பிரிவுகளின் விசேட குழுவொன்று மாலைதீவுக்குப் ...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தல்காரர் கைது

மஹரகம, பன்னிபிட்டிய பகுதியில் ஐஸ் போதைப்பொருள் பொதி செய்யப்பட்டு விநியோகிக்கும் வீடொன்று சுற்றிவளைக்கப்பட்டத்தில் முக்கிய கடத்தல்காரர் உட்பட ஆறு பேர் நுகேகொடை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவால் ...

Read moreDetails

வலிப்பு நோயால் இளைஞன் மரணம்

-கஜிந்தன்- யாழில் வலிப்பு ஏற்பட்ட இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த சிவானந்தன் ...

Read moreDetails

குற்றச் செயல்களைத் தடுக்க அரசு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது – அமைச்சர் ஆனந்த விஜேபால

மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் உள்ள ஆறு பொலிஸ் பிரிவுகளை அதிக குற்றச் செயல்கள் நடைபெறும் மண்டலங்களாக அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதாக மூத்த அமைச்சர் ஒருவர் நேற்று ...

Read moreDetails

மூச்செடுக்க சிரமம் : யுவதி மரணம்

-கஜிந்தன்- யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட யுவதி ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இருபாலை, கோப்பாய் கிழக்கு என்ற முகவரியை சேர்ந்த கிடைப் பிரதீப் நிவேதா (வயது 24) என்ற ...

Read moreDetails

யாழில் காருடன் கைதானோரை கொழும்பு கொண்டு செல்ல நடவடிக்கை

-பா.பிரதீபன்- கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் காருடன் கைது செய்யப்பட்ட மூவரையும் கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் குழு மேலதிக ...

Read moreDetails

டெங்கு பரவல் மீண்டும் அதிகரிப்பு!

பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், டெங்கு பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை 11 அதிக டெங்கு ஆபத்துள்ள ...

Read moreDetails

வட – கிழக்கில் அதிகரிக்கும் இணைய நிதிமோசடிகள் : மக்களுக்கு எச்சரிக்கை!

-கஜிந்தன்- இணையத்தையும், சமூக ஊடகங்களையும் பயன்படுத்தும்போது நிதி மோசடிகள் குறித்து அவதானமாக செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவு நேற்றையதினம் வெளியிட்ட ஊடக ...

Read moreDetails

க.பொ.த.உ/த பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வாழ்த்து : ஆளுநர் தெரிவிப்பு

-க.கனகராசா- கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ...

Read moreDetails
Page 375 of 583 1 374 375 376 583
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.