Tag: srilanka News

போதைக்கு அடிமையானவர்களுக்கு ஆலோசனை வழங்க விசேட குழு

போதைப்பொருட்களுக்கு அடிமையான இளைஞர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்குடன், அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க ஆலோசகர்களை நியமிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் சுமார் 300 ஆலோசகர்களுக்கு விசேட பயிற்சி வழங்கப்பட்டு ...

Read moreDetails

அரசியல் நிகழ்ச்சி நிரலில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பாட்டலி சம்பிக்க குற்றச்சாட்டு

-பணிப்பாளர் நாயகம் இராஜினாமா செய்யவேண்டும்--நாட்டை வங்குரோத்துக்கு தள்ளிய ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயக்கம்- இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க முறையற்ற ...

Read moreDetails

சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று அஞ்சலி செலுத்தியுள்ளார். பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் ...

Read moreDetails

யாழில் போதைப்பொருளுடன் 23 பேர் கைது!

-க.சபேஷன்- யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 17 வயது சிறுவன் போதை மாத்திரைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் ...

Read moreDetails

கற்கைநெறிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்

-ஞானத்தமிழ்- இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் வல்வெட்டித்துறை தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026ஆம் ஆண்டு முதலாம் பிரிவுக்கான பயிலுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இங்கு நடாத்தப்படும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், வீட்டு ...

Read moreDetails

இலத்திரனியல் விசா முறைமை – உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை

இலத்திரனியல் விசா முறைமை தொடர்பில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோமென பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். ...

Read moreDetails

கைத்துப்பாக்கியுடன் யாழ். இளைஞர்கள் வத்தளையில் கைது!

வத்தளை பொலிஸ் பிரிவில் கைத்துப்பாக்கியுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் காலை இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வத்தளை பொலிஸ் ...

Read moreDetails

உயர்தர பரீட்சைகள் இன்று : பரீட்சாத்திகளுக்கு விசேட ஆலோசனைகள்

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகி, டிசம்பர் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. 340 525 பேர் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ள நிலையில், ...

Read moreDetails

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில ...

Read moreDetails

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தை மறைவு!

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியனின் தந்தை, வைத்தியர் Dr. இராஜபுத்திரன் இராசாமாணிக்கம் அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இறைவனடி சேர்ந்தார். இவர் உயிரிழக்கும் போது ...

Read moreDetails
Page 376 of 583 1 375 376 377 583
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.