Tag: srilanka News

வித்யா படுகொலை வழக்கு விசாரணைகள் நிறைவு : தீர்ப்பை ஒத்திவைத்த உயர் நீதிமன்றம்!

புங்குடுதீவில் கடந்த 2015ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட வித்யா வழக்கில் நீதிமன்றில் குற்றவாளி என தீர்க்கப்பளிக்கப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவின் ...

Read moreDetails

வேலணை மத்தி மாணவர்களுக்கு பொலிஸாரால் விழிப்புணர்வு!

அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில், முறையான வீதி விதிமுறைகள் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டும் விழிப்புணர்வு நிகழ்வு ஊர்காவற்றுறை பொலிஸாரால் வேலணை மத்திய கல்லூரி மாணவர்களுக்கு ...

Read moreDetails

வெலிகம பிரதேச சபை தலைவர் பதவிக்கான வெற்றிடத்தை நிரப்ப தேர்தல்

வெலிகம பிரதேச சபையின் தலைவர் பதவிக்கான வெற்றிடத்திற்கு புதிய தலைவரை நியமிப்பதற்காக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 28ஆம் திகதி தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அதனுடன் ...

Read moreDetails

மதுபான விற்பனை செய்த சந்தேக நபர் கைது!

போயா விடுமுறை தினத்தில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய நேற்று புதன்கிழமை ...

Read moreDetails

முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு!

முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை இரட்டைவாய்க்கால் பகுதியில் நேற்றுமுன்தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை வீதியில் வலைஞர்மடம் சந்திக்கு அருகில் ...

Read moreDetails

காதலி பேசாததால் காதலன் துப்பாக்கியால் சுட்டு உயிர்மாய்ப்பு!

மொனராகலை பொலிஸ் பிரிவில் வசிக்கும் இளைஞன் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு உயிர்மாய்த்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் மொனராகலை - மதுருகெட்டிய ...

Read moreDetails

வாக்குறுதிகளும் அழகான பேச்சுக்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை – துமிந்த திசாநாயக்க!

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்த இலங்கை சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதற்காக, கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒரு ஊடக சந்திப்பு நடைபெற்றது. இந்த ஊடக சந்திப்பில் ...

Read moreDetails

உடப்புப் பகுதயில் கடுமையான காற்று : மீனவர்கள் கவலை!

புத்தளம் - உடப்புப் பகுதியில் கடற்காற்று மிகவும்கடுமையாக வீசுவதன் காரணமாக கரைவலை மற்றும் இயந்திரப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உடப்பு கடற்கரைப் பகுதியில் ...

Read moreDetails

கட்டுக்கோப்பாக வாழ்ந்த எமது சமூகம் இன்று அவ்வாறில்லை – ஆளுநர் நா.வேதநாயகன்

கட்டுக்கோப்பாக வாழ்ந்த எமது சமூகம் இன்று அவ்வாறில்லாமல் இருக்கிறது. சமூகத்தின் மீதான அக்கறை என்பதும் குறைந்து செல்கிறது. ஒரு சிலர் மாத்திரமே எமது சமூகத்தை மீட்டெடுப்பதற்கு அர்ப்பணிப்புடன், ...

Read moreDetails

2026 வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவு ஜனாதிபதியின் பரிசீலனைக்கு!

2026 வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று புதன்கிழமை இரவு ஜனாதிபதி செயலகத்தில் இணைந்துகொண்டார். நிதி அமைச்சின் ...

Read moreDetails
Page 386 of 582 1 385 386 387 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.