Tag: srilanka News

விஞ்ஞான பாட மாதிரிப் பரீட்சை

-ஞானத்தமிழ்- வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் நடத்தும் க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்கான விஞ்ஞான பாட. முதலாவது மாதிரிப் பரீட்சை நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது. இவ்விஞ்ஞான பாட பரீட்சை ...

Read moreDetails

மன்னாரின் எண்ணெய் வளத்தை பயன்படுத்த தயாராகும் அரசு

-அடுத்த மாதம் விலைமனுக் கோரல் திறப்பு- மன்னார் கடல் படுகையில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுத் திட்டங்களுக்கான ஏலங்களை கோரும் பணியாக அடுத்த மாத முதல் வாரத்தில் ...

Read moreDetails

இம்மாதத்திற்குள் வருமான வரி விபரத்திரட்டுக்களை சமர்ப்பியுங்கள்

இல்லையேல் சட்டம் பாயும் : இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை 2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி விபரத்திரட்டுக்களை சமர்ப்பிப்பது தொடர்பாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை ...

Read moreDetails

சுழிபுரம் சைவ வித்தியாசாலையின் பரிசளிப்பு

-ஞானத்தமிழ்- சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலையின் பரிசளிப்பு இன்று வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் அதிபர் சோ.ஜெயானந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது. நிகழ்வில் சங்கானை ...

Read moreDetails

ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க உலக உணவுத் திட்டம் உதவும்

-சுகாதார அமைச்சரை சந்தித்த பிலிப் வார்டு உறுதி- உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதியும் மற்றும் இயக்குநருமான பிலிப் வார்டு மற்றும் அரசாங்க நட்புறவு அதிகாரி முஸ்தபா ...

Read moreDetails

கோப்பாயில் கலை இலக்கிய விழா

-ஞானத்தமிழ்- கோப்பாய் பிரதேச கலாசார அதிகார சபை, கோப்பாய் பிரதேச செயலகம் ஆகியன கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து நடாத்தும் கலை இலக்கிய விழா எதிர்வரும் 9 ...

Read moreDetails

விஜய் தலைமையில் த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம்

-கரூரில் பலியானோருக்கு அஞ்சலி- தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில், அக்கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியவுடன் கரூர் ...

Read moreDetails

கசிப்பு உற்பத்திப் பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றல்!

-பா.சதீஸ்- புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள், பரல் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்குக் ...

Read moreDetails

பொது இடங்களில் கழிவுகள் கொட்டுவோரின் காணொளிகள் பதிவேற்றப்படுமென எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுஇடங்களில் கழிவுகளை வீசிச் செல்பவர்களை கண்டறிய பல இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ள போதிலும் அதனை கவனத்தில் கொள்ளாது ...

Read moreDetails

விண்ணப்பம் கோரல்

-ஞானத்தமிழ்- இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் காரைநகர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026ம் ஆண்டு முதலாம் பிரிவுக்கான பயிலுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இங்கு நடாத்தப்படும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், மின்னினைப்பாளர் ...

Read moreDetails
Page 388 of 582 1 387 388 389 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.