Tag: srilanka News

தமிழக மீனவர்களே இலங்கை கடற்பரப்பில் அதிகளவில் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர்

- வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பேச்சாளர் ஆலம் - இலங்கை மீனவர்கள் இலங்கை கடற்பரப்பை பயன்படுத்துவதை விட தமிழக மீனவர்கள் பயன்படுத்துவதே அதிகமாக காணப்படுகிறது. இலங்கை ...

Read moreDetails

திருவிளையாடல் புராண சொற்பொழிவு

அராலி கிழக்கு மலையாளங்காடு ஜயனார் ஆலயத்தில் சைவ வாழ்வியலில் திருவிளையாடல் புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக வாராந்த திருவிளையாடல் புராண சிறப்புச் சொற்பொழிவுத் ...

Read moreDetails

வரணியில் கல்விச் சாதனையாளர், கௌரவிப்பும் பிரிவுபசார நிகழ்வும்

-த.சுபேசன்- தென்மராட்சி, வரணி நிதி அக்கடமி மற்றும் சாவகச்சேரி லைசியம் உயர் கல்லூரி ஆகியவற்றின் கல்விச் சாதனையாளர் கௌரவிப்பு மற்றும் பிரிவுபசார நிகழ்வு ஆகியன அண்மையில் வரணியில் ...

Read moreDetails

பனங்கட்டிக்கொட்டு மீனவர் சங்கத்தினருடன் ரவிகரன் எம்.பி. கலந்துரையாடல்

-வி.சரவணன்- மன்னார் - பனங்கட்டிக்கொட்டு மீனவர் சங்கத்தினரை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். பனங்கட்டிக்கொட்டு மீனவர் சங்க கட்டடத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ...

Read moreDetails

சு.ப. தமிழ்ச்செல்வனின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல்

-செ.ரவிசாந்-தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த போராளிகளின் 18 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் ...

Read moreDetails

புனித சாள்ஸ் மகா வித்தியாலயத்தின் 150 ஆண்டு நிறைவு ஆரம்ப விழா

யாழ். புனித சாள்ஸ் மகா வித்தியாலயத்தின் கல்விப் பணியில் 150 ஆவது ஆண்டு நிறைவு ஆரம்ப விழாவும், ஸ்தாபகர் சாள்ஸ் தினமும் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது . ...

Read moreDetails

தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் தலைமை செயலகம் திறந்துவைப்பு

-சொ.வர்ணன்- தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் தலைமை செயலகம் அக்கட்சியின் செயலாளர் நாயகம் நீதியரசர் விக்னேஸ்வரனால் நேற்று திறந்து வைக்கப்பட்டது. யாழ். மாநகர ஆளுகைக்குள் உள்ள இலக்கம் ...

Read moreDetails

எமது சமூகத்துக்குள் போதைப்பொருட்கள் புற்றீசல் போன்று புகுந்திருக்கின்றன

- மாற்றம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் பெனிக்னஸ் - -த.சுபேசன்- போதைப்பொருட்கள் எமது சமூகத்திற்குள் புற்றீசல் போன்று தாராளமாக புகுந்திருப்பதாக மாற்றம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் பெனிக்னஸ் ...

Read moreDetails

நூலக தின விழாவும், சஞ்சிகை வெளியீடும்

-ஞானத்தமிழ்- மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி நூலக தின விழாவும் இராம ஒளி-10 சஞ்சிகை வெளியீடும் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு அருணாசலம் மண்டபத்தில் அதிபர் திருமதி ...

Read moreDetails

முறையான கழிப்பறை வசதிகளின்றி 13,326 குடும்பங்கள்!

இலங்கையில் 13,326 குடும்பங்களுக்கு இன்னும் முறையான கழிப்பறை வசதி இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை தொகை மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவலை அண்மையில் வெளியிட்டுள்ளது. ...

Read moreDetails
Page 395 of 582 1 394 395 396 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.