Tag: srilanka News

பாடசாலையை சேதப்படுத்திய காட்டு யானைகள் கூட்டம்

பதுளை மாவட்டம், கந்தகெட்டிய பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கந்தகெட்டிய ஆரம்ப பாடசாலைக்குள் நுழைந்த காட்டு யானைகள் கூட்டம், பிரதான வாயில், அறிவிப்பு பலகைகள், கொன்கிரீட் தூண்கள் ...

Read moreDetails

ஆட்டோ கட்டணங்களில் மாற்றம் இல்லை

எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், முறையான ஒழுங்குமுறை இல்லாத காரணத்தினால் முச்சக்கரவண்டிகளுக்கான கட்டணங்களில் எந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

கொதிகலன் வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி

யட்டியந்தோட்டை பகுதியில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். யட்டியந்தோட்டை - கிருபொருவ தோட்டத்தில் இயங்கும் தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. ...

Read moreDetails

மத்துகமவில் கோர விபத்து : பல்கலை மாணவன் மரணம்

மதுகம - நேபொட- ஹொரண சாலையில் ஹிரிகெட்டிய சந்தியில் சனிக்கிழமை காலை மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியைவிட்டு விலகி தனியார் பேருந்துடன் மோதியதில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் ...

Read moreDetails

காட்டுத் தீயா? 1995 ஜ அழையுங்கள்!

நாட்டில் காணப்படும் வனப் பகுதிகள் அல்லது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பு குறித்தும் தகவல்களை வழங்க புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 1995 என்ற ...

Read moreDetails

வருட இறுதிக்குள் அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையப் பணிகள் ஆரம்பபிக்கப்படும்

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் 3.7 பில்லியன் டொலர் முதலீட்டில் அம்பாந்தோட்டையில் அமையவுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத் திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சீனா ...

Read moreDetails

வெல்லே சாரங்கவின் உதவியாளர் கைது!

மோதரை பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான வெல்லே சாரங்க விச்சாயாவின் உதவியாளர் ஒருவர், கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஐஸ் போதைப் பொருட்களுடன் ...

Read moreDetails

விசேட சுற்றிவளைப்பில் 687 நபர்கள் கைது

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய நாடளாவிய ரீதியில் சனிக்கிழமை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, 29,020 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், ...

Read moreDetails

சோமவாரப் பிரதோச விரத வழிபாடு இன்று

-செ.ரவிசாந்- கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர் ஆலயத்தில் இன்று திங்கட்கிழமை சோமவாரப் பிரதோச விரத வழிபாடு இடம்பெறவுள்ளது. மாலை 4 மணிக்கு விசேட அபிஷேகம் ஆரம்பமாகி மாலை ...

Read moreDetails

யாழ். நூலகத்தை கட்சிகளின் இளம் தலைவர்கள் பார்வை

-பா.பிரதீபன்- இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அழைப்பின் பேரில் வருகைதந்த தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்கள் நேற்று யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தை பார்வையிட்டனர். 14 ...

Read moreDetails
Page 401 of 582 1 400 401 402 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.