Tag: srilanka News

மாம்பழ உற்பத்தியில் சாதித்த பெண் அதிபர்!

கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தின் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா, பாடசாலையில் மாம்பழத்தை உற்பத்தி செய்து சாதனை புரிந்துள்ளார். மாம்பழ அறுவடையில் வெற்றி பெறுவதற்கு மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைத்தமை குறித்து கல்முனை ...

Read moreDetails

பிக்குனியை ஆபாச வார்த்தைகளால் திட்டியவர்கள் கைது!

வத்தளை, கெரவலப்பிட்டிய, ரத்னவலி விகாரைக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வீதியில் வைத்து பிக்குனி ஒருவரை ஆபாச வார்த்தைகளால் திட்டிய குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் இருவர் வத்தளை ...

Read moreDetails

சரிகமப இறுதிச்சுற்றில் அம்பாறை பாடகர் சபேசன்!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமான விநாயகபுரத்தைச் சேர்ந்த பாடகர் சுகிர்தராஜா சபேசன், இந்தியாவின் தமிழ்நாட்டின் முன்னணி இசைப் போட்டியான சீ தமிழ் சரிகமப ...

Read moreDetails

வாகன இறக்குமதிக்காக 1.8 பில்லியன் டொலர் கடன் பற்று பத்திரங்களுக்கு இதுவரை அனுமதி

நாட்டில் வாகன இறக்குமதிக்காக இந்த ஆண்டில் இதுவரை சுமார் 1.8 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் பற்று பத்திரங்களை கடிதங்களை திறக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக ...

Read moreDetails

விமான நிலையத்தில் இளம் வர்த்தகர் கைது!

2 கோடியே 10 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ...

Read moreDetails

சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வு – ஒருவர் கைது !

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா தோட்டப் பகுதியில் சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ...

Read moreDetails

போதைப்பொருட்களிலிருந்து காப்பாற்ற மகா சங்கத்தினர் உட்பட அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம் : ஜனாதிபதி

கிராமத்திற்கும், விகாரைக்கும் இடையே ஒரு ஆன்மீக தொடர்பு இருப்பதாகவும், சமூகத்தை மீட்டெடுக்க பிக்குமாரின் பங்களிப்பு இந்த சமூகத்திற்கு மீண்டும் அவசியம் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ...

Read moreDetails

முதல் அரையாண்டில் அரச வருமானம் அதிகரிப்பு!

2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் அன்பளிப்புகள் நீங்கலாக அரசாங்கத்தின் மொத்த வருமானம் 2,321.7 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதுகுறித்து நிதி அமைச்சு ...

Read moreDetails

பழச்சாறு பானங்களுக்கு தரச் சான்றிதழ் கட்டாயம்!

உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும், உடனடியாகப் பருகக்கூடிய அனைத்துப் பழச்சாறு பானங்களும் கட்டாயமாக இலங்கைத் தரச் சான்றிதழ் (SLS) முத்திரையுடன் இருக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை ...

Read moreDetails

மஹாபொல புலமைப்பரிசில் நிதி தவறாக பயன்படுத்தியமை குறித்து விசாரணை

மஹாபொல புலமைப்பரிசில் நிதியை தவறாகப் பயன்படுத்தியது குறித்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை பெற்று தற்போது ...

Read moreDetails
Page 401 of 583 1 400 401 402 583
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.