Tag: srilanka News

ரணில் விக்ரமசிங்க மீண்டும் பாராளுமன்றம் வருவாரா? ‘பணப் பொதி’ உவமையில் வஜிர பதில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பாராளுமன்றத்திற்கு வருவாரா? என்ற கேள்விக்கு, அக்கட்சியின் தவிசாளரான வஜிர அபேவர்தன வழங்கிய பதில் தற்போது அரசியல் வட்டாரங்களில் ...

Read moreDetails

ரயில் தடம் புரண்டதையடுத்து ரயில் போக்குவரத்து பாதிப்பு

மீரிகம மற்றும் வில்வத்த ரயில் நிலையங்களுக்கு இடையில் எரிபொருள் ரயில் ஒன்று தடம் புரண்டதையடுத்து பிரதான பாதையில் ரயில் போக்குவரத்து நேற்று பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மீரிகம மற்றும் ...

Read moreDetails

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தயாராகும் பாராளுமன்ற ஊழியர்கள்

வரவு - செலவுத் திட்டக் காலப்பகுதியில் பாராளுமன்ற ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தயாராகி வருவதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்ற நிர்வாகத்தை மறுசீரமைப்பது தொடர்பான குழுவின் ...

Read moreDetails

பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கத்திடம் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை

அரச பொறிமுறை, பொலிஸ் என்பன முற்றாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தால் ...

Read moreDetails

களனி கங்கையில் மூழ்கிய இளம் பெண் உயிரிழப்பு!

முச்சக்கரவண்டியை கழுவுவதற்காக வாளியில் நீரை எடுக்க முற்பட்ட 21 வயதுடைய இளம் பெண் ஒருவர், களனி கங்கையில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். நுவரெலியா, பொகவந்தலாவையில் உள்ள தேயிலைத் ...

Read moreDetails

பாடசாலையை சேதப்படுத்திய காட்டு யானைகள் கூட்டம்

பதுளை மாவட்டம், கந்தகெட்டிய பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கந்தகெட்டிய ஆரம்ப பாடசாலைக்குள் நுழைந்த காட்டு யானைகள் கூட்டம், பிரதான வாயில், அறிவிப்பு பலகைகள், கொன்கிரீட் தூண்கள் ...

Read moreDetails

ஆட்டோ கட்டணங்களில் மாற்றம் இல்லை

எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், முறையான ஒழுங்குமுறை இல்லாத காரணத்தினால் முச்சக்கரவண்டிகளுக்கான கட்டணங்களில் எந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

கொதிகலன் வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி

யட்டியந்தோட்டை பகுதியில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். யட்டியந்தோட்டை - கிருபொருவ தோட்டத்தில் இயங்கும் தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. ...

Read moreDetails

மத்துகமவில் கோர விபத்து : பல்கலை மாணவன் மரணம்

மதுகம - நேபொட- ஹொரண சாலையில் ஹிரிகெட்டிய சந்தியில் சனிக்கிழமை காலை மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியைவிட்டு விலகி தனியார் பேருந்துடன் மோதியதில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் ...

Read moreDetails

காட்டுத் தீயா? 1995 ஜ அழையுங்கள்!

நாட்டில் காணப்படும் வனப் பகுதிகள் அல்லது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பு குறித்தும் தகவல்களை வழங்க புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 1995 என்ற ...

Read moreDetails
Page 402 of 583 1 401 402 403 583
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.