Tag: srilanka News

அச்சுவேலி வைத்தியசாலையில் காணப்படும் கட்டாக்காலி நாய்களை அப்புறப்படுத்துக

-செ.கபிலன்- அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் காணப்படும் கட்டாக்காலி நாய்களை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது ...

Read moreDetails

அணைக்கட்டுகளின் பணிகள் முடிவுறாததையிட்டு புதுக்குடியிருப்பு விவசாயிகள் கடும் அதிருப்தி!

புதுக்குடியிருப்பில் உலக வங்கியின் நிதியுதவியுடன் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பின் கீழ் உள்ள மூன்று அணைக்கட்டுகளின் பணிகள் நீண்டநாட்களாக முடிவுறாதையிட்டு அப்பகுதி விவசாயிகள் ...

Read moreDetails

சமுத்திர பல்கலைக்கழகத்தினால் விண்ணப்பங்கள் கோரல்

-ஞானத்தமிழ்-இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழக யாழ். பிராந்திய நிலையத்தினால் நடாத்தப்படவுள்ள நீரியல் வளர்ப்பு தொழில்நுட்பவியலாளர் கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இக்கற்கைநெறி 6 மாத காலத்தைக் கொண்டதாகும், முழு ...

Read moreDetails

மணல் கடத்தல் : கப் ரக வாகனம் மடக்கிப்பிடிப்பு

-சி.ஜெகதீஸ்வரன்- வரணி வடக்குப் பகுதியில் சட்டவிரோத மணலுடன் பயணித்த கப் ரக வாகனத்தை கொடிகாமம் பொலிஸார் இடைமறித்து மடக்கிப்பிடித்த போதும் அதிலிருந்தவர்கள் தப்பியோடிய சம்பவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை ...

Read moreDetails

சுற்றுலா சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கு நடவடிக்கை

நாட்டின் சுற்றுலா சட்டத்தில் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளியுறவு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: ...

Read moreDetails

கஞ்சா, வாளுடன் இளைஞன் கைது!

-பா.சதீஸ்- முல்லைத்தீவு - மூங்கிலாறு பகுதியில் உள்ள வீடொன்றில் கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இடம்பெற்ற சோதனையில் 1 கிலோ கஞ்சா மற்றும் இரு ...

Read moreDetails

மிரிஹானவில் 31 இளைஞர்கள் போதைப்பொருளுடன் கைது!

மிரிஹான, கிம்புலாவல பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்வினைப் பார்க்க வந்த 31 இளைஞர்கள் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கிம்புலாவல கமதா என்ற இடத்தில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற ...

Read moreDetails

ஐஸ் போதைபொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

-கஜிந்தன்- யாழ். ஆறுகால்மடம் பகுதியில் சுமார் 3.5 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 29 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் ...

Read moreDetails

பொதுப்போக்குவரத்தில் – பயணிகளை மரியாதையாக நடத்த முன்வர வேண்டும்

பொதுப்போக்குவரத்தின் போது பயணிகளை சாரதி மற்றும் நடத்துனர்கள் மரியாதையாக நடத்த வேண்டும் என வடக்கு மாகாண குடிசார் அமைப்புக்களின் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கைதடியில் அமைந்துள்ள மாகாண ...

Read moreDetails

சந்தேகநபர் தப்பியோட்டம் : பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் இருவர் பணிநீக்கம்

-கஜிந்தன்- யாழ். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் இரு பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் திலக் தனபால கூறியுள்ளார். ...

Read moreDetails
Page 403 of 582 1 402 403 404 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.