Tag: srilanka News

பனைசார் உற்பத்தியாளர்களுக்கு உபகரணங்கள்!

-இ.கலைஅமுதன்- கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கிராமிய அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் சுன்னாகம் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் ...

Read moreDetails

யாழில். சுமயத் தலைவர்களை சந்தித்தார் அமைச்சர் உபாலி

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே, மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலையும், நாகவிகாரையும் தரிசித்து சமயத் தலைவர்களைச் ...

Read moreDetails

வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு

வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு அதிபர் திருமதி சத்தியபாமா நவரட்ணம் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. ...

Read moreDetails

வவுனியா பல்கலை மாணவன் உயிரிழப்பு!

வவுனியாப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். அநுராதபுரம் ...

Read moreDetails

தென்மராட்சி பிரதேச செயலகத்தில் நடமாடும் சேவை

-ஞானத்தமிழ்- யாழ். மாவட்ட செயலகமும், தென்மராட்சி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை நாளை செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி ...

Read moreDetails

அச்சுவேலி வைத்தியசாலையில் காணப்படும் கட்டாக்காலி நாய்களை அப்புறப்படுத்துக

-செ.கபிலன்- அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் காணப்படும் கட்டாக்காலி நாய்களை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது ...

Read moreDetails

அணைக்கட்டுகளின் பணிகள் முடிவுறாததையிட்டு புதுக்குடியிருப்பு விவசாயிகள் கடும் அதிருப்தி!

புதுக்குடியிருப்பில் உலக வங்கியின் நிதியுதவியுடன் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பின் கீழ் உள்ள மூன்று அணைக்கட்டுகளின் பணிகள் நீண்டநாட்களாக முடிவுறாதையிட்டு அப்பகுதி விவசாயிகள் ...

Read moreDetails

சமுத்திர பல்கலைக்கழகத்தினால் விண்ணப்பங்கள் கோரல்

-ஞானத்தமிழ்-இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழக யாழ். பிராந்திய நிலையத்தினால் நடாத்தப்படவுள்ள நீரியல் வளர்ப்பு தொழில்நுட்பவியலாளர் கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இக்கற்கைநெறி 6 மாத காலத்தைக் கொண்டதாகும், முழு ...

Read moreDetails

மணல் கடத்தல் : கப் ரக வாகனம் மடக்கிப்பிடிப்பு

-சி.ஜெகதீஸ்வரன்- வரணி வடக்குப் பகுதியில் சட்டவிரோத மணலுடன் பயணித்த கப் ரக வாகனத்தை கொடிகாமம் பொலிஸார் இடைமறித்து மடக்கிப்பிடித்த போதும் அதிலிருந்தவர்கள் தப்பியோடிய சம்பவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை ...

Read moreDetails

சுற்றுலா சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கு நடவடிக்கை

நாட்டின் சுற்றுலா சட்டத்தில் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளியுறவு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: ...

Read moreDetails
Page 404 of 583 1 403 404 405 583
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.