Tag: srilanka News

இலங்கை தமிழ் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நீதியை உறுதிப்படுத்துவது அவசியம்

நல்லிணக்கம் - பொறுப்புகூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்படுத்தும் தீர்மானத்தின் ஊடாக தமிழ் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நீதியை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் ...

Read moreDetails

ஏஐ ரோபோவை உருவாக்கிய மாணவர்களுக்கு தொழில்நுட்ப அமைச்சினால் அங்கீகாரம்!

அனுராதபுரம் கட்டுகெலியாவ வித்யாதீப மகா வித்தியாலயத்தின் இரட்டை மாணவர்களான சசிரு நிம்னல் மற்றும் ராமிரு நிம்நாத் ஆகியோர் செயற்கை நுண்ணறிவு ஏஐ தொழில்நுட்பத்தால் இயங்கும் ரோபோவை உருவாக்கியதற்காக ...

Read moreDetails

கல்வி சீர்திருத்தத்தின் ஊடாக கஷ்ட பிரதேச பாடசாலைகளுக்கு சிறப்பு உதவிகள் வழங்கப்படும்

புதிய கல்விச் சீர்திருத்தத்தின் ஊடாக கஷ்டப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளுக்கு சிறப்பு உதவிகள் வழங்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு - கல்குடா மற்றும் ஏறாவூர் ...

Read moreDetails

வவுனியா,கிரிபத்கொடையில் ஆயுதங்கள் மீட்பு : தொடர்புள்ளவர் வெளிநாட்டில் – விசாரணையில் வெளிவந்தது

வவுனியா மற்றும் கிரிபத்கொ உள்ளிட்ட பகுதிகளில் அண்மையில் மீட்கப்பட்ட ஆயுதங்களுடன் 'பிரவீன்' என்ற ஒரு நபருக்கு தொடர்பு இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ...

Read moreDetails

அரசுக்கு எதிரான போராட்டத்தில் முன்னாள் ஜனாதிபதிகள் பங்கேற்க மாட்டார்களாம்

அரசாங்கத்திற்கு எதிராக இம்மாதம் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் நடத்தவுள்ள கூட்டுப் பேரணியில் முன்னாள் ஜனாதிபதிகள் கலந்துகொள்ளமாட்டார்கள் என கூறப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க, மஹிந்த ராஜபக்ஷ, ...

Read moreDetails

வடக்கு மாகாண சபையை ஒருபோதும் தே.ம. சக்தியால் கைப்பற்ற முடியாது

9 மாகாண சபைகளையும் தங்களால் கைப்பற்ற முடியும் என தேசிய மக்கள் சக்தி கட்சி கூறிக் கொண்டிருந்தாலும் வடக்கு மாகாண சபையை ஒருபோதும் அவர்களால் கைப்பற்ற முடியாது ...

Read moreDetails

கடந்த 10 மாதங்களில் மட்டும் 40 ஆயிரம் கோடி பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு!

இலங்கையில் இந்த வருடத்தின் தற்போது வரையில் சுமார் 40 ஆயிரம் கோடிக்கும் அதிக பெறுமதியிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இந்தக் காலப்பகுதியில் நாடு முழுவதும் சுமார் ...

Read moreDetails

மீனவரின் வலையில் பல இலட்சம் ரூபா பெறுமதியான மீன்கள்!

புத்தளம், உடப்பு பகுதியில் மீனவர் ஒருவரின் வலையில் பல இலட்சம் ரூபா மதிப்புள்ள வெண்கட பறவா மீன்கள் பிடிபட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். மீன்பிடி பருவகாலம் தொடங்கிய நிலையில் ...

Read moreDetails

பொலிஸ் – இராணுவ அதிகாரிகளின் சொத்துக்கள் விபரங்களை ஆராய்வதற்கு தீர்மானம்

பொலிஸ் மற்றும் முப்படைகளின் மூத்த அதிகாரிகளுடைய சொத்துக்கள் தொடர்பில் விரிவான விசாரணையை ஆரம்பிக்க லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக சிலுமின சிங்கள ஊடகம் செய்தி ...

Read moreDetails

உயர்தர பரீட்சையை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை!

உயர்தர பரீட்சையை முன்னிட்டு எதிர்வரும் 7 ஆம் திகதி நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது. மீண்டும் டிசம்பர் 8 ஆம் திகதி பாடசாலைகளில் கற்றல், ...

Read moreDetails
Page 404 of 582 1 403 404 405 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.