Tag: srilanka News

கஞ்சா, வாளுடன் இளைஞன் கைது!

-பா.சதீஸ்- முல்லைத்தீவு - மூங்கிலாறு பகுதியில் உள்ள வீடொன்றில் கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இடம்பெற்ற சோதனையில் 1 கிலோ கஞ்சா மற்றும் இரு ...

Read moreDetails

மிரிஹானவில் 31 இளைஞர்கள் போதைப்பொருளுடன் கைது!

மிரிஹான, கிம்புலாவல பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்வினைப் பார்க்க வந்த 31 இளைஞர்கள் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கிம்புலாவல கமதா என்ற இடத்தில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற ...

Read moreDetails

ஐஸ் போதைபொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

-கஜிந்தன்- யாழ். ஆறுகால்மடம் பகுதியில் சுமார் 3.5 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 29 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் ...

Read moreDetails

பொதுப்போக்குவரத்தில் – பயணிகளை மரியாதையாக நடத்த முன்வர வேண்டும்

பொதுப்போக்குவரத்தின் போது பயணிகளை சாரதி மற்றும் நடத்துனர்கள் மரியாதையாக நடத்த வேண்டும் என வடக்கு மாகாண குடிசார் அமைப்புக்களின் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கைதடியில் அமைந்துள்ள மாகாண ...

Read moreDetails

சந்தேகநபர் தப்பியோட்டம் : பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் இருவர் பணிநீக்கம்

-கஜிந்தன்- யாழ். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் இரு பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் திலக் தனபால கூறியுள்ளார். ...

Read moreDetails

இலங்கை தமிழ் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நீதியை உறுதிப்படுத்துவது அவசியம்

நல்லிணக்கம் - பொறுப்புகூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்படுத்தும் தீர்மானத்தின் ஊடாக தமிழ் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நீதியை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் ...

Read moreDetails

ஏஐ ரோபோவை உருவாக்கிய மாணவர்களுக்கு தொழில்நுட்ப அமைச்சினால் அங்கீகாரம்!

அனுராதபுரம் கட்டுகெலியாவ வித்யாதீப மகா வித்தியாலயத்தின் இரட்டை மாணவர்களான சசிரு நிம்னல் மற்றும் ராமிரு நிம்நாத் ஆகியோர் செயற்கை நுண்ணறிவு ஏஐ தொழில்நுட்பத்தால் இயங்கும் ரோபோவை உருவாக்கியதற்காக ...

Read moreDetails

கல்வி சீர்திருத்தத்தின் ஊடாக கஷ்ட பிரதேச பாடசாலைகளுக்கு சிறப்பு உதவிகள் வழங்கப்படும்

புதிய கல்விச் சீர்திருத்தத்தின் ஊடாக கஷ்டப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளுக்கு சிறப்பு உதவிகள் வழங்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு - கல்குடா மற்றும் ஏறாவூர் ...

Read moreDetails

வவுனியா,கிரிபத்கொடையில் ஆயுதங்கள் மீட்பு : தொடர்புள்ளவர் வெளிநாட்டில் – விசாரணையில் வெளிவந்தது

வவுனியா மற்றும் கிரிபத்கொ உள்ளிட்ட பகுதிகளில் அண்மையில் மீட்கப்பட்ட ஆயுதங்களுடன் 'பிரவீன்' என்ற ஒரு நபருக்கு தொடர்பு இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ...

Read moreDetails

அரசுக்கு எதிரான போராட்டத்தில் முன்னாள் ஜனாதிபதிகள் பங்கேற்க மாட்டார்களாம்

அரசாங்கத்திற்கு எதிராக இம்மாதம் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் நடத்தவுள்ள கூட்டுப் பேரணியில் முன்னாள் ஜனாதிபதிகள் கலந்துகொள்ளமாட்டார்கள் என கூறப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க, மஹிந்த ராஜபக்ஷ, ...

Read moreDetails
Page 405 of 583 1 404 405 406 583
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.