Tag: srilanka News

வடக்கு திணைக்களங்கள் அனைத்திலும் நேர முகாமைத்துவம் பின்பற்றப்பட வேண்டும்!

-த.அம்பிகாவதி-வட மாகாண சபைக்கு உட்பட்ட திணைக்களங்கள் அனைத்திலும் நேர முகாமைத்துவம் பின்பற்றப்படுதல் வேண்டும். இதற்கு திணைக்களத் தலைவர்கள் முன்னுதாரணமாகச் செயற்படுதல் வேண்டும் என வட மாகாண ஆளுநர் ...

Read moreDetails

யாழில் ஹெரோயினுடன் கைதுதான நபரை 72 மணிநேர தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு

-சொ.வர்ணன்- யாழ். நகரப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபரை 72 மணி நேர பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது ...

Read moreDetails

சர்வதேச கூட்டுறவு தின விழா

யாழ். மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் 103 ஆவது சர்வதேச கூட்டுறவு தின விழா சமாசத்தின் தலைவர் சி.சுதர்சன் தலைமையில் சமாச ...

Read moreDetails

அரசியல்வாதியா மாறிய பொலிஸ்மா அதிபர் : சாடுகிறார் சஜித் பிரேமதாச

தற்போதைய பொலிஸ்மா அதிபரின் சில நடவடிக்கைகள் அரசியல்மயமாகியுள்ளது. சில விசாரணைகள் அரசியல் மற்றும் ஊடகக் காட்சிப்படுத்தல்களாக மாற்றப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் பிரச்சார கட்டமைப்பின் ஓர் தரப்பாக பொலிஸ்மா அதிபர் ...

Read moreDetails

மாட்டுத் திருட்டில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்

மன்னார் - நானாட்டான் பகுதியில் மாடொன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பணி இடைநீக்கம் ...

Read moreDetails

சுரானின் சைக்கிள் பயணத்திற்கு இராணுவத்தினர் அமோக வரவேற்பு!

தற்போது பிரான்சில் வசிக்கும் இனோஷன் சுரான், ஐரோப்பாவிலிருந்து ஆசியா வரை 10,000 கிலோமீட்டர் தூரத்தை பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை என்ற அவரது சிறப்பு சைக்கிள் பயணத்தை ...

Read moreDetails

கனடாவில் மாவிலி வசந்தம் கலைவிழாவும், நூல்வெளியீடும்

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பினரால் கனடாவில் இடம்பெற்ற மாவிலி வசந்தம் 2025 கலைவிழா நிகழ்வும், நூல் வெளியீடும் இம்மாதம் 11 ஆம் திகதி கனடாவில் சிறப்பாக ...

Read moreDetails

ஐஸ் போதைப்பொருளுடன் திருநெல்வேலியில் இருவர் கைது

-சொ.வர்ணன்- திருநெல்வேலி பகுதியில் ஐஸ் போதைப்பொருளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இக் ...

Read moreDetails

‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்துக்கு தொழிலதிபர் டட்லி சிறிசேன நிதிப் பங்களிப்பு

நாடளாவிய ரீதியில் செயல்படுத்தப்பட்டு வரும் 'கிளீன் ஸ்ரீலங்கா' தேசிய திட்டத்திற்கு ஆதரவாக பொலன்னறுவைப் பகுதியில் பல மேம்பாட்டுத் திட்டங்கள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்தத் திட்டங்களுக்கான முக்கிய ...

Read moreDetails

தலைமறைவாகியிருந்த நபர் கைது!

-சொ.வர்ணன்- திருநெல்வேலிப் பகுதியில் திருட்டில் ஈடுபட்ட பின்னர் தலைமைவாக இருந்த நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் ...

Read moreDetails
Page 429 of 583 1 428 429 430 583
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.