Tag: srilanka News

ஆழிவனம் இயற்கை சுற்றுலாத்தலத்தை மேம்படுத்த ரவிகரன் கள விஜயம்

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள ஆழிவனம் இயற்கை சுற்றுலாத்தளத்துக்கு நேற்று திங்கட்கிழமை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரடியாகச் சென்று அப்பகுதியை பார்வையிட்டார். ...

Read moreDetails

பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்துக்கு ஆடை வடிவமைப்பாளர் நன்கொடை

இலங்கையின் பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் மைக்கேல் கோர்ஸ் 2.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடை ...

Read moreDetails

நீதி கேட்டு செம்மணி அணையா தீப முற்றத்தில் போராட்டம்!

செம்மணிப் படுகொலைக்கு நீதி வேண்டி இன்று மெதடிஸ்த திருச்சபையினரால் செம்மணி அணையா தீபம் முற்றத்தில் அடையாளப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் ...

Read moreDetails

ஜனவரியில் பாடசாலை நேரம் நீடிப்பு : கல்வி அமைச்சு தீர்மானம்

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

கொழும்பில் அதிக மாணவர்கள் போதைக்கு அடிமை

கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 230,000க்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். நேற்று திங்கட்கிழமை அக்குரஸ்ஸ கோடபிட்டிய ...

Read moreDetails

இலங்கை மத்திய வங்கிக்கு 2 புதிய பிரதி ஆளுநர்கள் நியமனம்!

இலங்கை மத்திய வங்கிக்கு இரண்டு புதிய பிரதி ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி உதவி ஆளுநர்களான முனைவர் சி. அமரசேகர மற்றும் கே. ஜி. பி. சிறிகுமார ஆகியோர் ...

Read moreDetails

பூஸ்ஸ சிறையில் கைப்பேசிகள் மீட்பு!

பூஸ்ஸ சிறைச்சாலையின் விசேட பிரிவுக்கான சிறைக்கூடத்தில் இருந்து 14 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தவிர, 25 சிம் அட்டைகள் உட்பட மேலும் சில உதிரி பாகங்களும் ...

Read moreDetails

சபாநாயகரின் செயற்பாடுகள் சண்டித்தனம் போலுள்ளதாம்

-தலதா அத்துக்கோரல குமுறல்- சபாநாயகரின் செயற்பாடுகள் சண்டித்தனமானவை, அவை பாராளுமன்ற உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் அதிகாரிகளை அவமதிப்பதாக உள்ளது என ஐக்கியதேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துக்கோரல ...

Read moreDetails

நாட்டின் பாதுகாப்புக் கட்டமைப்பு அரசியல் மாயமாக மாறியுள்ளதாம்

-ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூறுகிறது- பொலிஸ்மா அதிபர் மக்கள் விடுதலை முன்னணியின் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்துகிறார். பாதுகாப்புக் கட்டமைப்பு முழுமையும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன ...

Read moreDetails

மத்தியின் வங்கி ஆளுநர் ‘ஏ கிரேட்’ விருது பெற்றார்

வொஷிங்டனில் நடைபெறும் IMF உலக வங்கி வருடாந்திர கூட்டங்களுடன் இணைந்து நடத்தப்படும் 2025 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த மத்திய வங்கி ஆளுநர்கள் விருதுகளில், குளோபல் ஃபைனான்ஸ் ...

Read moreDetails
Page 430 of 582 1 429 430 431 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.