Tag: srilanka News

மூன்று கோடி 40 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் இந்திய பிரஜை கைது!

3 கோடியே 40 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் ...

Read moreDetails

சிறைச்சாலை கைதிகள் இருவர் தப்பியோட்டம்

பல்லேகலே திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகள் சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. கொழும்பு- 5 ...

Read moreDetails

யாழ்.பிரபல வர்த்தகரின் மகன் காரில் ஹெரோயினுடன் கைது

கையூட்டு கொடுத்து தப்ப முயற்சி -இ.கலைஅமுதன்- யாழ். நகரில் இலக்கத் தகடற்ற புதிய காரில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற நபரொருவர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு ...

Read moreDetails

14,000 கிலோவுக்கு அதிகமான கஞ்சா இவ்வாண்டில் மட்டும் மீட்பு!

நாடளாவிய ரீதியில் 2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து ஒக்டோபர் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பெருந்தொகை போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ...

Read moreDetails

தனிமையில் வசித்து வந்த மூதாட்டிகள் சடலமாக மீட்பு

வல்வெட்டித்துறை, சுன்னாகத்தில் சம்பவம் -சி.ஜெகதீஸ்வரன்- , -க.கனகராசா- யாழ்ப்பாணத்தின் இருவேறு பகுதியில் தனிமையில் வசித்து வந்த இரண்டு வயோதிபப் பெண்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இதன்படி வல்வெட்டித்துறை பகுதியில் ...

Read moreDetails

வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றவர் திடீர் மரணம் : பருத்தித்துறையில் நேற்று சம்பவம்

-சி.ஜெகதீஸ்வரன்- பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற முச்சக்கர வண்டியில் சென்ற நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் கட்டைவேலி கரவெட்டி கிழக்கைச் சேர்ந்த ...

Read moreDetails

ஆசிரியர் இடமாற்றப் பட்டியலில் அதிபரின் பெயரும் உள்ளீர்ப்பு

பிரமிக்க வைக்கும் வடக்கு கல்வி அமைச்சு -சொ.வர்ணன்- கிளிநொச்சி வலயம் ஒன்றில் உள்ள பாடசாலை ஒன்றில் அதிபராக அதிபர் சேவைக்குள் உள்ளீர்க்கப்பட்ட ஒருவருக்கு ஆசிரியர் இடமாற்றப் பட்டியலில் ...

Read moreDetails

கட்டணம் நிலுவையில் கோப்பாய் சந்தி சமிக்ஞை விளக்கின் மின்சாரம் கட்

-சொ.வர்ணன்- யாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில் அமைந்துள்ள வீதி சமிக்ஞை மின்விளக்கின் மின்சாரத்தை இலங்கை மின்சார சபை நேற்று திங்கட்கிழமை மாலை துண்டித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ...

Read moreDetails

புலம்பெயந்தோருக்கும் விரைவில் வாக்குரிமை : அமைச்சர் விஜித ஹேரத் அறிவிப்பு

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு எதிர்காலத்தில் வாக்குரிமையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பொதுநிர்வாக அமைச்சின் ...

Read moreDetails

இஷாரா செவ்வந்திக்கு உதவிய- ஆனந்தனின் யாழ். வீட்டில் இருந்து ஆயுதங்கள் மீட்பு!

'கணேமுல்ல சஞ்சீவ' படுகொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்திக்கு இந்தியாவுக்கு தப்பிச் செல்ல படகு ஏற்பாடு செய்துகொடுத்து உதவியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள 'ஆனந்தன்' ...

Read moreDetails
Page 435 of 582 1 434 435 436 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.