Tag: srilanka News

‘எதிர்வரும் நவம்பர் 21 இல்’ அரசுக்கு எதிராக மாபெரும் பேரணி

-ஓரணியில் திரளும் எதிர்க்கட்சிகள் -கொழும்பில் நேற்று இரகசிய சந்திப்பு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் எதேச்சதிகாரப் பயணத்தைக் கண்டித்தும், மக்களுக்கான ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் ...

Read moreDetails

சட்டவிரோத சொத்துக்குவிப்பு யாழில் பலருக்கு வலைவீச்சு

வடக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபர் தகவல் யாழில் சட்டவிரோதமாக சொத்துக்கள் வைத்திருந்த 11 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா ...

Read moreDetails

யாழில் இயங்கும் சட்டவிரோத குழுக்களிடம் கைத்துப்பாக்கி

பொலிஸ் விசாரணையில் சிக்கியது ஆதாரம் யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புள்ளவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களிடம் கைத்துப்பாக்கிகள் உள்ளனவா என்ற கோணத்தில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். யாழில் ...

Read moreDetails

சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்

மொனராகலையில் பிபில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அந்த சிறுமியின் தாயின் இரண்டாவது கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ...

Read moreDetails

பொன்னி சம்பா அரிசி இறக்குமதி!

உள்ளூர் சந்தையில் ஏற்பட்டுள்ள கீரி சம்பா அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 3,500 மெட்ரிக் டொன் பொன்னி சம்பா அரிசி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் ...

Read moreDetails

இலங்கையில் நீரால் பரவும் நோய்கள் அதிகரிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக நீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மழைநீர் நுளம்புகளின் இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குவதால் ...

Read moreDetails

பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறித்து கவனம்

எதிர்வரும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு ஒரு முறையான திட்டத்தை வைத்திருக்க வேண்டும் என தேசிய நுகர்வோர் முன்னணி ...

Read moreDetails

2026 இன் சிறந்த நகரமாக உலகளவில் யாழ்ப்பாணம் அங்கீகாரம்

2026 ஆம் ஆண்டிற்கான உலகில் பார்வையிட சிறந்த 25 இடங்களில் ஒன்றாக இலங்கையின் யாழ்ப்பாணம் பெயரிடப்பட்டுள்ளது. உலகளாவிய பயண ஊடக நிறுவனமான லோன்ஸி பிளேனட் நிறுவனம் இதனை ...

Read moreDetails

மண்சரிவு அபாயங்களை தடுக்க விசேட திட்டம்

பிபிலை - பசறை வீதியை அண்மித்து நிலவும் மண்சரிவை தடுப்பதற்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையும், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து விசேட திட்டத்தைத் தொடங்க ...

Read moreDetails

கடற்பகுதிகளில் கரையொதுங்கும் சிவப்பு நண்டுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சில கடற்பகுதியில் சிவப்பு நண்டுகள் கரையொதுங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. ஓந்தாச்சிமடம், களுவாஞ்சிகுடி, களுதாவளை, தேற்றாத்தீவு ஆகிய பகுதிகளில் உள்ள கடற்பகுதிகளில் ...

Read moreDetails
Page 436 of 582 1 435 436 437 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.