Tag: srilanka News

பத்தேகம பிரதேசபையின் உப தலைவர் மீது தாக்குதல்

பத்தேகம பிரதேச சபையின் உப தலைவர் சமன் சி லியனகே தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத நபர் ஒருவரால் நேற்றுமுன்தினம் மாலை இந்தத் தாக்குதல் ...

Read moreDetails

நாடுமுழுவதும் சுற்றிவளைப்பு : 743 பேர் கைது

குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைக் மூலம் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, நேற்றுமுன்தினம் சனிக்கிழமை 27,890 பேர் ...

Read moreDetails

அச்சமில்லை என்றால் மாகாணத் தேர்தலை நடத்திக் காட்டுங்கள் : ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு சவால்!

கூட்டுறவு சங்கத் தேர்தலில் அரசாங்கம் படுதோல்வியடைந்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள அச்சத்தால் மாகாணசபைத் தேர்தலையும் நடத்தாமலிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவ்வாறு அரசாங்கத்துக்கு அச்சமில்லை என்றால் 2026 முதற் ...

Read moreDetails

காசல் மருத்துவமனையில் கருமுட்டை தானம் ஆரம்பம்

காசல் வீதி மகப்பேற்று மருத்துவமனையில் விந்து தானத்திற்கு மேலதிகமாக, பெண்களுக்காக கருமுட்டை தானம் செய்யும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் அஜித தந்தநாராயண தெரிவித்துள்ளார். இது ...

Read moreDetails

அரசாங்கத்தின் பலவீனத்தால் சமூகம் பல பிரிவினரின் பிடியில் சிக்கியுள்ளது : எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸா!

தற்போதைய அரசாங்கத்தின் பலவீனம் காரணமாக சமூகம் பல்வேறு பிரிவினரின் பிடியில் சிக்கிப்போயுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸா தெரிவித்தார். அண்மையில் வெலிகம பிரதேச சபையில் பொதுமக்கள் தினத்தன்று ...

Read moreDetails

குளவித் தாக்குதல் ஒருவர் உயிரிழப்பு

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கேம்பியன் லின்ஃபோர்ட் தோட்டத்தில் நேற்று ஞாயிறுக்கிழமை மதியம் புல் வெட்டச் சென்ற தோட்டத் தொழிலாளி ஒருவர் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் ...

Read moreDetails

வெடிமருந்து பொருட்கள் சில மதவாச்சியில் மீட்க்கப்பட்டன

மதவாச்சி, வஹமல்கொல்லேவ பகுதியிலுள்ள கனதர ஓயாவில், ரி-56 ரக 41 வெடிமருந்து பொருட்கள் மற்றும் 2 வெடிமருந்து உறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வெடிமருந்துகள் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மதவாச்சி ...

Read moreDetails

விமான பணிப்பெண்கள் மீது தாக்குதல் : கட்டுநாயக்கவில் ஒருவர் கைது!

சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த சவூதி அரேபியா பிரஜை ஒருவர், விமானப் பணிப்பெண்கள் ...

Read moreDetails

உடுவில் பிள்ளைகள் விழா

-சப்தசங்கரி- தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீன பிள்ளைகள் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை உடுவில் நடைபெற்றது. திருச்சபை ஆளுகையில் உள்ள உடுவில் மகளீர் கல்லூரி மண்டபத்தில் காலை 8.30 ...

Read moreDetails

சட்டவிரோத பிரமிட் திட்டம் : ஏழு சந்தேக நபர்கள் கைது!

சட்டவிரோத பிரமிட் திட்டத்தை நடத்திய 7 சந்தேக நபர்கள், நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நிதி குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் குழு நடத்திய ...

Read moreDetails
Page 440 of 582 1 439 440 441 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.