Tag: srilanka News

யுத்தம் முடிந்து 15 வருடங்களின் பின்னரும் பாதுகாப்புக் காரணங்களை காட்டி மக்களின் காணிகள் அபகரிப்பு!

யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்த பின்னரும், பாதுகாப்புக் காரணங்களை கூறி மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், மக்களின் காணிகளை உடன் ...

Read moreDetails

வடக்கிற்கான ரயில்களில் உறங்கும் பெட்டிகளை இணைப்பதற்கு நான் எதிர்பார்க்கவில்லை – பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன

வடக்கிற்கான ரயில்களில் உறங்கும் பெட்டிகளை இணைப்பதற்கு எதிர்பார்க்கவில்லை என்றும், அதற்கு பதிலாக குளிரூட்டப்பட்ட சொகுசு ஆசனங்களுடனான பெட்டிகளை இணைப்பதற்கே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ...

Read moreDetails

வடக்கு – கிழக்கில் போதைப்பொருள் பரவல் இராணுவமே காரணம் விசாரணை அவசியம்!

மக்களுக்காக போதைப்பொருளை ஒடுக்கிய விடுதலை புலிகள்சமூக விரோதிகளுக்கு புகழிடமாக மாறியுள்ள இராணுவ முகாம்கள்போதை ஒழிப்பு நடவடிக்கையிலிருந்து இராணுவத்தை விலக்குங்கள் - கஜேந்திரகுமார்! வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ...

Read moreDetails

இன்றைய வானிலை

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில ...

Read moreDetails

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் அதிகரிப்பு!

2025 ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான காலகட்டத்தில் இலங்கையின் ஏற்றுமதித் துறை தொடர்ந்து நிலைத்தன்மையையும் நிலையான வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. அதன்படி இந்த ஒன்பது மாதங்களில் மொத்த ...

Read moreDetails

யாழ். பல்கலை பதிவாளர் பொறுப்பற்ற நடவடிக்கை – ஊழியர் சங்கம் குற்றச்சாட்டு!

யாழ். பல்கலையின் பதிவாளரது திட்டமிட்டு செயற்படுத்தப்படும் பொறுப்பற்ற நடவடிக்கையால் யாழ்பாணம் மவட்டத்தின் உரிமைகள் பதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. யாழ். ஊடக அமையத்தில் ...

Read moreDetails

காட்டு யானைகள் அட்டகாசம் : மரங்கள் சேதம்!

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிளிவெட்டி, குமாரபுரம் பகுதிகளுக்குள் புதன்கிழமை அதிகாலை புகுந்த காட்டுயானைகள் பயன்தரும் மரங்களுக்கு சேதங்களை விளைவித்துள்ளன. இதன்போது கிளிவெட்டி உப தபால் அலுவலக ...

Read moreDetails

கொலை செய்தால் பேயாக வந்து பழிவாங்குவேன் : சாமர சம்பத் தசநாயக்க!

தன்னை கொலை செய்தால் போயாக வந்து பழிவாங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு தெரிவித்துள்ளார். போதைப்பொருள் மற்றும் ...

Read moreDetails

25 வயதிற்கு மேற்பட்ட நான்கில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம்!

25 வயதிற்கு மேற்பட்டவர்களில் நான்கு பேரில் ஒருவருக்கு பக்கவாதம் (Stroke) ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒக்டோபர் 29 ஆம் திகதியன்று அனுஷ்டிக்கப்படவுள்ள உலக ...

Read moreDetails

ஒரு பாடசாலையும் மூடப்படாது : ஹரிணி அமரசூரிய

ஒரு பாடசாலையும் மூடப்படாது என்றும், தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை பாடசாலைகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துவதாகும் என்று கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கல்வி ...

Read moreDetails
Page 449 of 582 1 448 449 450 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.