Tag: srilanka News

யாழ். பல்கலை பதிவாளர் பொறுப்பற்ற நடவடிக்கை – ஊழியர் சங்கம் குற்றச்சாட்டு!

யாழ். பல்கலையின் பதிவாளரது திட்டமிட்டு செயற்படுத்தப்படும் பொறுப்பற்ற நடவடிக்கையால் யாழ்பாணம் மவட்டத்தின் உரிமைகள் பதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. யாழ். ஊடக அமையத்தில் ...

Read moreDetails

காட்டு யானைகள் அட்டகாசம் : மரங்கள் சேதம்!

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிளிவெட்டி, குமாரபுரம் பகுதிகளுக்குள் புதன்கிழமை அதிகாலை புகுந்த காட்டுயானைகள் பயன்தரும் மரங்களுக்கு சேதங்களை விளைவித்துள்ளன. இதன்போது கிளிவெட்டி உப தபால் அலுவலக ...

Read moreDetails

கொலை செய்தால் பேயாக வந்து பழிவாங்குவேன் : சாமர சம்பத் தசநாயக்க!

தன்னை கொலை செய்தால் போயாக வந்து பழிவாங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு தெரிவித்துள்ளார். போதைப்பொருள் மற்றும் ...

Read moreDetails

25 வயதிற்கு மேற்பட்ட நான்கில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம்!

25 வயதிற்கு மேற்பட்டவர்களில் நான்கு பேரில் ஒருவருக்கு பக்கவாதம் (Stroke) ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒக்டோபர் 29 ஆம் திகதியன்று அனுஷ்டிக்கப்படவுள்ள உலக ...

Read moreDetails

ஒரு பாடசாலையும் மூடப்படாது : ஹரிணி அமரசூரிய

ஒரு பாடசாலையும் மூடப்படாது என்றும், தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை பாடசாலைகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துவதாகும் என்று கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கல்வி ...

Read moreDetails

யாழில் வாளுடன் சிக்கிய இளைஞர்கள்!

யாழில் 20 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் வாளுடன் இரண்டு சந்தேகநபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் ஐஸுடனும், மற்றையவர் ஐஸ் மற்றும் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய தானியங்கி இயந்திரங்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 20 புதிய தானியங்கி சோதனை இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது சோதனை செயல்முறையை நெறிப்படுத்தவும், உச்ச பயண நேரங்களில் நெரிசலைக் குறைக்கவும் வழிவகுக்கும் என்று ...

Read moreDetails

AI மூலம் அரச கிளவுட் அமைப்புக்கு பாதுகாப்பு!

அரச கிளவுட் அமைப்பின் சேவைகளைப் பாதுகாக்க AI மூலம் அச்சுறுத்தல் கண்டறிதல் அமைப்பைப் பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன இன்று ...

Read moreDetails

இஷாராவை தப்பிக்க வைத்தவர் சிக்கினார்!

குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியை யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு மீன்பிடி படகில் ஏற்றிச் சென்ற ஆனந்தன் என்ற பிரதான சந்தேக நபர், தொடர்பில் ...

Read moreDetails

கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது!

அம்பாறையில் இடம்பெற்று வரும் தங்கச் சங்கிலி கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை அம்பாறை பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினர் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர். ...

Read moreDetails
Page 451 of 583 1 450 451 452 583
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.