Tag: srilanka News

வட – கிழக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் எதிர்வரும் சனிக்கிழமை முதல் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது என யாழ். பல்கலைக்கழக ...

Read moreDetails

மாற்றுத்திறனாளிகளுக்கான சாதனங்கள் : அமைச்சரவை அனுமதி!

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி சாதனங்களை உள்ளூரில் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கான சமூகப் ...

Read moreDetails

நீர்சுத்திகரிப்பு, சுகாதார மேம்பாட்டுத்திட்டம் – மன்னாரில் தடுத்தவர்களின் நோக்கம் என்னவென சிறீதரன் எம்.பி.கேள்வி!

மன்னார் மாவட்ட மக்களுக்காக மேற்கொள்ளப்பட்ட சிறப்பான நீர்சுத்திகரிப்பு மற்றும் சுகாதார மேம்பாட்டுத்திட்டம் என்பவற்றை அம்மாவட்ட நகரமக்கள் அனுபவிக்க முடியாமல் தடுத்தவர்களின் நோக்கம் என்னவென பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ...

Read moreDetails

ஆசிய விளையாட்டு கடற்கரை கரப்பந்தாட்டம் : இலங்கை அணி வெற்றி

மனாமா சமா பே கடற்கரை அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான பி குழுவுக்கான இரண்டு போட்டிகளில் இலங்கை வெற்றியீட்டியது. மாலைதீவுகளுக்கு எதிராக நேற்று மாலை நடைபெற்ற மிகவும் ...

Read moreDetails

கையடக்க தொலைபேசிகளை களவாடிய மூவர் கைதாகினர்!

அக்குறணையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்குபற்றியவர்களின் 8 கையடக்கத் தொலைபேசிகளை களவாடிய சந்தேக நபர்கள் மூவர் சி.சி.ரி.வி கமராவின் ஊடாக கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த ...

Read moreDetails

‘ஹரக் கட்டா’வின் பாதுகாப்புக்காக சுமார் 87 அதிகாரிகள் கடமையில்!

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 'ஹரக் கட்டா' என்றழைக்கப்படும் நந்துன் சிந்தக என்பவரின் பாதுகாப்புக்காக சுமார் 87 ...

Read moreDetails

நயினாதீவில் இரத்ததான முகாம்

-செ.ரவிசாந்- யாழ்ப்பாணம் போதனா வைத்தியாசாலையில் ஏற்பட்டுள்ள குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு நயினாதீவு மத்திய விளையாட்டுக் கழகம் இரண்டாவது தடவையாக நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு ...

Read moreDetails

1990 எண்ணை 8889 ஆக்காதீர் : கயந்த எம்.பி

'சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவையின் 1990 இலக்கத்தை மாற்றி 8889 என்று இலக்கமிட முயற்சிக்க வேண்டாம்' என்று எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக்க எம்.பி. அரசாங்கத்திடம் வலியுறுத்தினார். ...

Read moreDetails

வருடாந்த பரிசளிப்பு விழா

-ஞானத்தமிழ்- அராலி வள்ளியம்மை ஞாபகார்த்த வித்தியாசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு பாடசாலை மண்டபத்தில் அதிபர் பொ.சிவரஞ்சன் தலைமையில் நடைபெறவுள்ளது. நிகழ்வில் ...

Read moreDetails

ரயிலுடன் மோதி யானை உயிரிழப்பு!

மட்டக்களப்பில் இருந்து மாகோ நோக்கி பிரயாணித்த புகையிரதத்தின் மீது வெலிகந்தை பகுதிக்கும் அசேலபுர பகுதிக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் காட்டு யானை ஒன்று மோதி உயிரிழந்த சம்பவம் நேற்று ...

Read moreDetails
Page 451 of 582 1 450 451 452 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.