Tag: srilanka News

கடும் மழையால் ஒருவர் உயிரிழப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்த நிலைகளைக் கருத்திற்கொண்டு அனைத்து மாவட்டங்களுக்கும் இராணுவக் குழுக்களை அனுப்பிவைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் எம்.ஜே.ஆர்.எஸ்.மெதகொட ...

Read moreDetails

தென்னிலங்கை மக்களுக்கு புதிய வசதி!

தென் மாகாணத்தில் உள்ளூர் அபராதங்களை GovPay மூலம் இன்று திங்கட்கிழமை முதல் செலுத்த முடியும் என இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. இந்த வசதி அடுத்த மாதம் வடக்கு ...

Read moreDetails

இலங்கை மக்களுக்கு அரிய வாய்ப்பு!

இந்த வருடத்தின் முக்கிய விண்கல் மழைகளில் ஒன்றான ஓரியோனிட்ஸ் 'Orionid' விண்கல் மழையை கண்டு மகிழ இலங்கை மக்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஓரியோனிட்ஸ் விண்கல் ...

Read moreDetails

சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் யாழ்ப்பாணத்திற்கு வர வேண்டும்!

யாழ்ப்பாணம் ஒரு பீனிக்ஸ். யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வர வேண்டும். குறிப்பாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் வருவோர் நிச்சயமாக யாழ்ப்பாணத்தை வந்து பார்வையிட்டு செல்ல ...

Read moreDetails

இறால் பண்ணையில் ஒருவர் உயிரிழப்பு!

புத்தளம் - முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டுலுஓயா பகுதியில் உள்ள இறால் பண்ணையில் நீர் தொட்டியில் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று ...

Read moreDetails

சீனாவின் இலங்கை உணவகம் பெய்ஜிங்கில்!

சீனாவின் முதல் இலங்கை உணவகமான 'சினாரா', சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில், இல. 3015, 3வது மாடியில், பெய்ஜிங் சாவோய் சோஹோவில் 8 ஆம் திகதி திறக்கப்பட்டது. இலங்கை ...

Read moreDetails

மரநடுகை!

-த.சுபேசன்-ஹற்றன் நேஷனல் வங்கியின் கொடிகாமம் கிளையின் 14 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அண்மையில் இடைக்குறிச்சி ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயத்தில் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றிருந்தது. பாடசாலை அதிபர் ...

Read moreDetails

Plantchem நிறுவனத்துடன் இணைந்த HNB!

இலங்கையின் முன்னணி தனியார்துறை வங்கியான HNB அண்மையில் Plantchem தனியார் நிறுவனத்துடன் கூட்டிணைந்துள்ளது. இந்த கூட்டணியின் நோக்கம், Lovol டிராக்டர்களுக்கான கவர்ச்சிகரமான லீசிங் தீர்வுகள் மூலம் விவசாய ...

Read moreDetails

மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ள உப்பு!

இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சுமார் 23 ஆயிரத்து 500 தொண் உப்பை மீள் ஏற்றுமதி செய்யுமாறு இறக்குமதியாளர்களுக்கு, சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. உப்பு இறக்குமதி ...

Read moreDetails

மீண்டும் அதிகரித்த மலேரியா நோயாளர்கள்!

2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மட்டும் நாட்டின் 35 மலேரியா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய மலேரியா கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. மலேரியா நோயினால் ஒருவர் ...

Read moreDetails
Page 468 of 582 1 467 468 469 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.