Tag: srilanka News

வட – கிழக்கில் தொடரும் கனமழை!

வங்காள விரிகுடாவில் இன்றைய தினம் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட தாழமுக்கம் நேற்றைய தினமே உருவாகியுள்ளது. இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு அடுத்த சில ...

Read moreDetails

இளம் குடும்பஸ்தர் வெட்டிப் படுகொலை!

-சு.பாஸ்கரன்- கிளிநொச்சி, அக்கராயன்குளம் பகுதியில் நேற்று அதிகாலை இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யபட்டுள்ளார். கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் இருவருக்கிடையில் கசிப்பு வியாபாரம் தொடர்பான தகராற்றினால் ...

Read moreDetails

தக்ஷியை ஏமாற்றி நேபாளத்திற்கு அழைத்துச் சென்றேன் – இஷாரா செவ்வந்தி

இஷாரா செவ்வந்தியுடன் நேபாளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட தக்ஷி என்ற பெண் தொடர்பில் இஷாரா செவ்வந்தி வாக்குமூலம் வழங்கியுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு, புதுக்கடை ...

Read moreDetails

ஆண்களிடையே அதிகரிக்கும் வாய்ப்புற்றுநோய்!

நாட்டில் ஆண்களே அதிக வாய்ப் புற்றுநோய்க்கு முகம் கொடுப்பதாகச் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இலங்கை பல் மருத்துவ சங்கத்தின் புதிய தலைவராக மருத்துவர் ஆனந்த ...

Read moreDetails

பட்டாசு கொளுத்திய இளைஞர்களை மோதித் தள்ளிய லொறி!

தலவாக்கலை நகர மையத்தில் பட்டாசு கொளுத்திக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை மோதிவிட்டு தப்பிச் சென்ற லொறியின் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து ...

Read moreDetails

கடும் மழையால் ஒருவர் உயிரிழப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்த நிலைகளைக் கருத்திற்கொண்டு அனைத்து மாவட்டங்களுக்கும் இராணுவக் குழுக்களை அனுப்பிவைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் எம்.ஜே.ஆர்.எஸ்.மெதகொட ...

Read moreDetails

தென்னிலங்கை மக்களுக்கு புதிய வசதி!

தென் மாகாணத்தில் உள்ளூர் அபராதங்களை GovPay மூலம் இன்று திங்கட்கிழமை முதல் செலுத்த முடியும் என இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. இந்த வசதி அடுத்த மாதம் வடக்கு ...

Read moreDetails

இலங்கை மக்களுக்கு அரிய வாய்ப்பு!

இந்த வருடத்தின் முக்கிய விண்கல் மழைகளில் ஒன்றான ஓரியோனிட்ஸ் 'Orionid' விண்கல் மழையை கண்டு மகிழ இலங்கை மக்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஓரியோனிட்ஸ் விண்கல் ...

Read moreDetails

சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் யாழ்ப்பாணத்திற்கு வர வேண்டும்!

யாழ்ப்பாணம் ஒரு பீனிக்ஸ். யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வர வேண்டும். குறிப்பாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் வருவோர் நிச்சயமாக யாழ்ப்பாணத்தை வந்து பார்வையிட்டு செல்ல ...

Read moreDetails

இறால் பண்ணையில் ஒருவர் உயிரிழப்பு!

புத்தளம் - முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டுலுஓயா பகுதியில் உள்ள இறால் பண்ணையில் நீர் தொட்டியில் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று ...

Read moreDetails
Page 469 of 583 1 468 469 470 583
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.