Tag: srilanka News

எரிபொருள் விலை உயர்ந்த போதும் பஸ் கட்டணங்களில் மாற்றமில்லை

எரிபொருள் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பஸ் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் எரிபொருள் விலை ...

Read moreDetails

தோல் நோய்கள் குறித்த சர்வதேச நிபுணத்துவ மாநாடு இன்று ஆரம்பம்

வெப்பமண்டல நாடுகளின் தோல் நோய்கள் குறித்த 2 ஆவது சர்வதேச நிபுணத்துவ மாநாடு இன்று முதல் 14 ஆம் திகதி சனிக்கிழமை வரை இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்த ...

Read moreDetails

கோட்டா சிக்குவாரா – மீண்டும் நோட்டீஸ்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுக்காக, வாக்குமூலம் வழங்குவதற்கு இம்மாதம் 17 ஆம் திகதி முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

தொழிலதிபர் எஸ்.பி.சாமி நினைவாக – கல்வி, சமூக உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன

தொழிலதிபர் அமரர் எஸ்.பி.சாமியின் ஓராண்டு நினைவு நாளை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று வெளியேறிய மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பு நிதி வழங்கி வைக்கப்பட்டதுடன், வேலணை பிரதேசசபைக்கு முச்சக்கரவண்டி ...

Read moreDetails

உக்ரைன் போர் தொடர்பான புகைப்படங்களை நீக்குங்கள்

-இலங்கைக்கு ரஷ்ய கடும் அழுத்தம்- இலங்கையில் நடைபெற்று வரும் 'உலகப் பத்திரிகைப் புகைப்படக் கண்காட்சியில்' இடம்பெற்ற உக்ரைன் போர் தொடர்பான புகைப்படங்களை நீக்குமாறு கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகம் ...

Read moreDetails

கிளி. வைத்தியசாலையில் கதவில்லா கழிப்பறைகள்!

-நோயாளர்கள் கடும் விசனம்- -சப்தசங்கரி- கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் உள்ள நோயாளர் விடுதிகளில் காணப்படும் மலசலகூடங்கள் கதவுகள் இல்லாத நிலை காணப்படுவதால், அங்கு விடுதிகளில் தங்கி சிகிச்சை ...

Read moreDetails

ஈரான் கப்பல் மீதான தாக்குதல் இலங்கைக்கு எதுவும் தெரியாது!

-கடலில் மிதந்த சடலங்களாலேயே சம்பவம் தெரியவந்தது- இலங்கை கடல் எல்லைக்கு அருகாமையில் இருந்த ஈரான் போர் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து இலங்கைக்கு முன்கூட்டியே ...

Read moreDetails

பயணங்களைத் தவிர்த்து எரிபொருளை மிச்சம்பிடியுங்கள்

-பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மக்களுக்கு அறிவுரை- மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலினால் ஏற்பட்டுள்ள எரிசக்தி சவால்களைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்த்து, எரிபொருளைச் சிக்கனமாகப் ...

Read moreDetails

மின்சார சபை மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை தோல்வி!

-வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என அறிவிப்பு- தமது கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வரை தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக மின்சார ஊழியர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. ...

Read moreDetails

எரிபொருள் விலை உயர்வு விடயத்தில் அநுர அரசின் நாடகம் அம்பலம்!

-இருப்பு முற்றாக தீர்ந்துவிட்டதால் விலையை அதிகரித்தோம் என்கிறார் அமைச்சர்-கையிருப்பு இருந்து விலை அதிகரிக்கப்பட்டது என்கிறது பெற்றோலிய களஞ்சியம்-அநுர அரசாங்கத்தின் தெளிவற்ற விளக்கங்களால் அதிருப்தியில் நாட்டு மக்கள் நாட்டில் ...

Read moreDetails
Page 47 of 582 1 46 47 48 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.