Tag: srilanka News

யாழ். போதனா வைத்தியசாலையில் ஆபத்தில் உள்ள இரத்த வங்கி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இரத்த வங்கி ஆபத்தான நிலையில் உள்ளதாக இரத்த வங்கியினர் தெரிவித்துள்ளனர். அது தொடர்பில் ...

Read moreDetails

இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் மின்னஞ்சல்களைப் பயன்படுத்தும்போது அறிமுகமில்லாத செய்திகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு அங்குள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான ...

Read moreDetails

பராமரிப்பு நிலையத்தில் 18 மாதக் குழந்தை பலி!

பகல்நேர பராமரிப்பு நிலையம் ஒன்றில் இருந்த 18 மாதக் குழந்தை ஒன்று, அங்கிருந்த குளத்தில் விழுந்து உயிரிழந்துள்ள சோகமான சம்பவம் பதிவாகியுள்ளது. மெதமுலன, கதமடித்த பிரதேசத்தைச் சேர்ந்த ...

Read moreDetails

மின் கட்டணம் 100% அதிகரிக்கலாம்!

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் 40% சம்பள உயர்வை கோருவதாகவும், அந்தக் கோரிக்கையை நிறைவேற்றினால் மின்சாரக் கட்டணத்தை 100% அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் ...

Read moreDetails

உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் : ஐ.நா. எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் உணவுப் பொருட்களின் செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்றும், அது 'வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை தீவிரப்படுத்தும்' என்றும் ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் அபிவிருத்தி அமைப்பான ...

Read moreDetails

கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி!

உலகச் சந்தையில் மிக வேகமாக அதிகரித்து வந்த கச்சா எண்ணெய் விலையானது தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் பதற்றம் ...

Read moreDetails

சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியாமல் – ஈரான் மாலுமிகளை அவர்களின் தாய் நாட்டிற்கு அனுப்பிவிடுங்கள்

சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியாமல் ஈரான் கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்களை அவர்களின் தாய் நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தன ...

Read moreDetails

இலங்கை – அமெரிக்கா இடையில் – கைச்சாத்தான ஒப்பந்தங்களை நாட்டுக்கு வெளிப்படுத்துங்கள்

அமெரிக்கா - இலங்கை இடையில் கைச்சாத்தான உடன்படிக்கைகள் தொடர்பாக நாட்டு மக்களுக்கு அல்லது அரசியல் கட்சி தலைவர்களுக்கு தெளிவில்லை என கூறியுள்ள பத்தரமுல்ல சீலரத்ன தேரர், அவற்றை ...

Read moreDetails

மத்திய கிழக்கு மோதல்களுக்கு மத்தியில் – அமெரிக்கா – இஸ்ரேல் உறவும் முக்கியமானது

மத்திய கிழக்கு போரினால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக அரசாங்கம் விசேட கவனம் செலுத்தவேண்டும் என கூறியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, அமெரிக்கா ...

Read moreDetails

சமூக விஞ்ஞான போட்டியில் சாதனை படைத்த புதுமுறிப்பு மாணவன்!

-தமிழ்ச்செல்வன்- கிளிநொச்சி புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலய தரம் 7 மாணவன் சத்தீஸ்வரன் டினோஐன் 2025 ஆம் ஆண்டு ஓகஸ்டில் நடைபெற்ற அகில இலங்கை தேசியமட்டசமூக விஞ்ஞான போட்டியில் ...

Read moreDetails
Page 46 of 583 1 45 46 47 583
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.