Tag: srilanka News

கச்சதீவு குறித்து பேசாத மோடி!

இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரிய உடனான சந்திப்பின்போது இந்திய மீனவர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விவாதித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கச்சதீவு சர்ச்சை ...

Read moreDetails

சுகாதாரமற்ற முறையில் பன்றி வளர்ப்பு பண்ணை : உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை!

-பா.சதீஸ்- முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கோம்பாவில் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் பன்றிகளை வளர்த்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று ...

Read moreDetails

உணவகங்களுக்குத் தண்டம்!

-க.கனகராசா- நெல்லியடி பொதுச் சுகாதாரப் பிரிவினருக்கு உட்பட்ட பகுதியில் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்காத உணவகங்கள் மற்றும் சிறப்பு அங்காடி போன்றவற்றிற்கு நேற்று வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் ...

Read moreDetails

சாரதிக்கு விளக்கமறியல்!

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மதுபோதையில் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் சாரதியை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெப்பெத்திகொல்லெவ நீதவான் நிமேஷா ...

Read moreDetails

தலைமறைவாகியிருந்த தொட்டலங்க கன்னா கைது!

பொலிஸாரிடமிருந்து தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான 'தொட்டலங்க கன்னா' என்பவர் கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது ...

Read moreDetails

வலி. வடக்கில் காணிகளை விடுவிப்பதாக கூறிரேடார், வைத்தியசாலை அமைக்க காணிகளை சுவீகரிக்க முயற்சி!

மக்களுடைய காணி மக்களுக்கே என கூறி ஆட்சி அமைத்தவர்கள் வீதியை மாத்திரம் திறந்து விட்டு, காணிகளை கையளிப்பது போன்றதான மாயையை உருவாக்கியுள்ளனர் என வடமாகாண காணி உரிமைக்கான ...

Read moreDetails

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, ...

Read moreDetails

31ஆவது நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டம்!

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் விவசாய நில அபகரிப்புக்கு எதிராக 31ஆவது நாளாக தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக இன்று ...

Read moreDetails

மந்திரிமனையை பாதுகாக்க நடவடிக்கை!

யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை நிலவும் நாட்களில் மந்திரிமனை மேலும் சேதமடையாதிருக்க, மந்திரிமனையின் வாயிற்பகுதியில் உள்ள கூரைகள் அகற்றப்பட்டு, அவற்றை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அகற்றப்படும் பொருட்களை பாதுகாப்பாக ...

Read moreDetails

அமெரிக்காவில் விருது வென்ற இலங்கைச் சிறுமி!

சர்வதேச குறுந்திரைப்பட விழாவில் மன்னாரை சேர்ந்த சிறுமியொருவர் விருது பெற்றுள்ளார். மன்னார் ஓலைத்தொடுவாய், சின்ன கரிசல் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ரஞ்சித் குருஸ் சுவேதா என்பவரே இவ்வாறு ...

Read moreDetails
Page 480 of 583 1 479 480 481 583
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.