Tag: srilanka News

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 17 வயது சிறுவன்!

15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் ஒருவரை நேற்று வியாழக்கிழமை அதிகாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் மட்டக்களப்பு மாவட்டத்தின் ...

Read moreDetails

வடக்கில் உளநல ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை!

-த.சுபேசன்- வடக்கு மாகாண பாடசாலைகளில் உளநல மேம்பாட்டு ஆசிரியர்கள் பற்றாக்குறையாக காணப்படுவதாக கடந்த புதன்கிழமை கிறிசலிஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பிரதம செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊராட்சி முற்றக் ...

Read moreDetails

தொலைபேசி ஊடான கடன்களால் ஆபத்து!

தொலைபேசிகள் ஊடாக வரும் கடன் தொடர்பிலான விளம்பரங்களை நம்பி கடன் பெறுபவர்கள் பல பிரச்சினைகளில் சிக்கும் ஆபத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இணையம் மற்றும் தொலைபேசி ஊடாக நாட்டில் நாளாந்தம் ...

Read moreDetails

நெல், தேங்காய் உற்பத்தி அதிகரிப்பு : மத்திய வங்கி!

இலங்கையின் நெல் மற்றும் தேங்காய் உற்பத்தி கடந்த ஒகஸ்ட் மாதத்தில் அதிகரித்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதேநேரம் தேயிலை, இறப்பர் மற்றும் மீன் உற்பத்தி குறைவடைந்ததாகவும் ...

Read moreDetails

வடக்கில் மின்வெட்டு!

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் எதிர்வரும் 26ஆம் திகதி காலை 6 மணி தொடக்கம் மாலை 7 மணிவரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என மின்சாரசபையின் வடமாகாண ...

Read moreDetails

குற்றவாளிகள் கொண்டாடப்படும் கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும் : மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டு!

இலங்கையில் குற்றவாளிகள் கொண்டாடப்படும் கலாச்சாரம் மற்றும் தண்டணைகளிலிருந்து விடுபடும் கலாச்சாரம் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இடைக்கால நிறைவேற்றுப் பணிப்பாளர் ஃபெடெரிக்கோ பொரெல்லோ கூறியுள்ளார். ...

Read moreDetails

குழந்தைகளின் புகைப்படங்கள் மூலம் மோசடி : மூவர் கைது!

மஹரகம, அபேக்ஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் புகைப்படங்களை மோசடியாக பேஸ்புக்கில் வெளியிட்டு மில்லியன் கணக்கான பணத்தை மோசடி செய்ததற்காக ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலைச் சேர்ந்த ...

Read moreDetails

கடற்படைக்கு காணி வழங்க மாட்டோம் : வலி,வடக்கு பிரதேசசபை தீர்மானம்!

-இ.கலைஅமுதன்- யாழ். கீரிமலையில் கடற்படையினரின் ரேடார் தளம் அமைப்பதற்கு காணி வழங்குவதில்லை என வலி,வடக்கு பிரதேசசபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வலி,வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு ...

Read moreDetails

தவறான முடிவெடுத்து யுவதி பலி!

-சி.ஜெகதீஸ்வரன்- கிளிநொச்சி,ஆனந்தபுரம் பகுதியில் தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கிய யுவதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தைச் சேர்ந்த நாகநாதன் கிருசா (வயது-21) ...

Read moreDetails

அல்லைப்பிட்டி விபத்தில் குடும்பஸ்த்தர் உயிரிழப்பு!

-பா.பிரதீபன்- யாழ். அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் சுற்றுலாப் பயணிகளின் பேருந்து மோதி குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் அல்லைப்பிட்டியை சேர்ந்த கண்ணதாஸ் பிரேமதாஸ் (வயது ...

Read moreDetails
Page 484 of 582 1 483 484 485 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.