Tag: srilanka News

முல்லைத்தீவு கடற்கரையில் சுற்றுலாத் தின நிகழ்வு

உலக சுற்றுலாத் தின நிகழ்வு முல்லைத்தீவு கடற்கரையில் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகம், மாவட்ட ...

Read moreDetails

தென்னைச் செய்கையாளர்களுக்கு வாயுத் துப்பாக்கிகள்!

திருகோணமலை மாவட்டத்தில் தென்னைச் செய்கையாளர்களுக்கு வாயுத் துப்பாக்கிகள் வழங்கும் நிகழ்வு திருகோணமலையில் நேற்று இடம்பெற்றது. இதன்போது தென்னைப் பயிர்ச்செய்கை சபையினால், தெரிவு செய்யப்பட்ட 27 பயனாளிகளுக்கு வாயுத் ...

Read moreDetails

உலகத் தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு 98 ஆவது இடம்!

ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின் சமீபத்திய தரவரிசையில், இலங்கையின் கடவுச்சீட்டு ஒரு இடம் சரிந்து உலக அளவில் 98 ஆவது இடத்தைப் பிடித்துள்ளன. தற்போதைய இலங்கை கடவுச்சீட்டை கொண்டு ...

Read moreDetails

புகையிரத நிலைய அதிபர் தெரிவு!

இலங்கைப் புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் புதிய தலைவராக சுமேத சோமரத்ன, சங்கத்தின் பிரதான செயலாளராக கசுன் சாமர ஜயசேகர, பொருளாளராக சதீஷ் குமார் ஆகியோர் தெரிவு ...

Read moreDetails

சாரதி அனுமதிப்பத்திரங்கள் 3 மாதத்துக்குள் வழங்கப்படும்!

நிலுவையிலுள்ள 3 இலட்சத்திற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்களை எதிர்வரும் 3 மாதங்களுக்குள் அச்சிட்டு வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக போக்குவரத்து, அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் ...

Read moreDetails

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 17 வயது சிறுவன்!

15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் ஒருவரை நேற்று வியாழக்கிழமை அதிகாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் மட்டக்களப்பு மாவட்டத்தின் ...

Read moreDetails

வடக்கில் உளநல ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை!

-த.சுபேசன்- வடக்கு மாகாண பாடசாலைகளில் உளநல மேம்பாட்டு ஆசிரியர்கள் பற்றாக்குறையாக காணப்படுவதாக கடந்த புதன்கிழமை கிறிசலிஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பிரதம செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊராட்சி முற்றக் ...

Read moreDetails

தொலைபேசி ஊடான கடன்களால் ஆபத்து!

தொலைபேசிகள் ஊடாக வரும் கடன் தொடர்பிலான விளம்பரங்களை நம்பி கடன் பெறுபவர்கள் பல பிரச்சினைகளில் சிக்கும் ஆபத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இணையம் மற்றும் தொலைபேசி ஊடாக நாட்டில் நாளாந்தம் ...

Read moreDetails

நெல், தேங்காய் உற்பத்தி அதிகரிப்பு : மத்திய வங்கி!

இலங்கையின் நெல் மற்றும் தேங்காய் உற்பத்தி கடந்த ஒகஸ்ட் மாதத்தில் அதிகரித்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதேநேரம் தேயிலை, இறப்பர் மற்றும் மீன் உற்பத்தி குறைவடைந்ததாகவும் ...

Read moreDetails

வடக்கில் மின்வெட்டு!

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் எதிர்வரும் 26ஆம் திகதி காலை 6 மணி தொடக்கம் மாலை 7 மணிவரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என மின்சாரசபையின் வடமாகாண ...

Read moreDetails
Page 485 of 583 1 484 485 486 583
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.