Tag: srilanka News

ஆளுநர்கள் மாற்றங்கள் எந்த நேரமும் நடக்கும் : வடக்கில் கைவைக்க மாட்டார் அநுர

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தன்னுடைய பதவிக் காலத்தில் முதல் ஆண்டைப் பூர்த்தி செய்துள்ள நிலையில், முதல் முறையாக கடந்த வெள்ளிக்கிழமையன்று அமைச்சரவை மாற்றத்தை மேற்கொண்ட அவர், அடுத்து ...

Read moreDetails

1996 துப்பாக்கிகள் மீட்பு!

2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலத்தில் பாதாள உலகம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 66 ரி- 56 ரக துப்பாக்கிகள், 69 கைத்துப்பாக்கிகள் ...

Read moreDetails

விக்ரோறியா கல்லூரியில் இரத்ததான முகாம்!

-செ.ரவிசாந்- சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியின் உயர்தர மாணவர் ஒன்றியம் மற்றும் உயர்தர பழைய மாணவர்கள் (2019) இணைந்து ஏற்பாடு செய்துள்ள வருடாந்த இரத்ததான முகாம் நிகழ்வு இன்று ...

Read moreDetails

ஈ.பி.டி.பி. க்கு அச்சுறுத்தல் : சைக்கிள் கட்சி உறுப்பினருக்கு பங்கேற்கத் தடை!

-த.கலைஅமுதன்- யாழ்.மாநகர சபை நடவடிக்கையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் (சைக்கிள்) சுவீகரன் நிஷhந்தன் பங்கேற்க யாழ்.மாநகர முதல்வரால் ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகர ...

Read moreDetails

அரசுக்கு எதிரான போர் எந்நேரமும் வெடிக்கலாம் : அமெரிக்க அரசு எச்சரிக்கை!

இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை குறித்த அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் எந்த நேரத்திலும் நிகழலாம் என்று அமெரிக்க அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அங்கு அமைதியின்மை, ...

Read moreDetails

கீரி சம்பாவுக்கு பதிலாக பொன்னி!

கீரி சம்பா அரிசிக்கு மாற்றாகக் கருதப்படும் பொன்னி சம்பா அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதன்படி இன்று முதல் அடுத்தமாதம் 15 ஆம் திகதி வரை ...

Read moreDetails

ஊரெழு கணேச வித்தியாலயத்தின் ஆசிரியர் தினம்

-ஞா.செந்தமிழ்ச்செல்வன்- ஊரெழு கணேச வித்தியாசாலை ஆசிரியர் தின நிகழ்வு இன்று புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் பழைய மாணவரும் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினருமான ...

Read moreDetails

திலீபனுக்கு சிலைக்கு தமிழரசின் மேயர் நிராகரிப்பு!

-த.கலைஅமுதன்- நல்லூரில் சேதமாக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை மீள அமைத்து உருவச்சிலை அமைப்பது தொடர்பாக கொண்டுவர மாநகர சபை உறுப்பினர் ஒருவரால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை சபை ...

Read moreDetails

மாவீரர் நினைவேந்தலை மாநகரசபை செய்ய வேண்டும் : (ஈ.பி.டி.பி) எதிர்ப்பு!

- த.கலைஅமுதன்- நல்லூரில் மாவீரர் நாள் நினைவேந்தல், தியாக தீபம் திலீபன் நினைவேந்தலை அனுஷ்டிப்பது தொடர்பாக நேற்று இடம்பெற்ற யாழ்.மாநகர சபை அமர்வில் உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ...

Read moreDetails

தண்ணீர் போத்தலுக்கு அதிக விலை : ஹோட்டல் முகாமையாளர் கைது!

கம்பஹா, மல்வானை, யட்டிஹேன வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கும் அதிகமான விலையில் தண்ணீர்ப் போத்தலை விற்பனை செய்த ஹோட்டல் முகாமையாளர் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை ...

Read moreDetails
Page 495 of 582 1 494 495 496 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.