Tag: srilanka News

வெளிநாடு அனுப்புவதாகக் கூறி பண மோசடி!

-கஜிந்தன்- வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், கைதான யாழ்ப்பாணம் - அரியாலைப் பகுதியைச் சேர்ந்த நபரை விளக்கமறியலில் ...

Read moreDetails

அழுகிய நிலையில் சடலம் மீட்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- 2008 ஆம் ஆண்டு காணாமல் போன தனது மகனை தேடிய தாய் ஒருவர் வீட்டிலேயே உயிரிழந்து அழுகிய நிலையில் சடலமாக மீக்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ...

Read moreDetails

பணியாளர்களைத் தாக்கிய பொலிஸார்!

கொழும்பு, வாழைத்தோட்டம் பிரதேசத்தில் சுற்றுலா விடுதி ஒன்றுக்குச் சென்று அங்கிருந்த இரண்டு பணியாளர்களை தாக்கி காயப்படுத்தியதாகக் கூறப்படும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் ...

Read moreDetails

கோப்பாய் பொலிஸாரை வெளியேற்ற நடவடிக்கை!

-பா.பிரதீபன்- யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ள நிலையில், இன்று புதன்கிழமை நீதிமன்றத்தின் மூலம் குறித்த காணி உரிமையாளர்களிடம் ...

Read moreDetails

வவுணதீவில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள்!

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கற்பகேணி வயல் பிரதேசத்தில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் உட்பட்ட வெடி பொருட்கள் நேற்று செவ்வாய்க்கிழமை விசேட அதிரடிப்படையினரால் வெடிக்கவைத்து அழிக்கப்பட்டதாக பொலிஸார் ...

Read moreDetails

ஆளுநர்கள் மாற்றங்கள் எந்த நேரமும் நடக்கும் : வடக்கில் கைவைக்க மாட்டார் அநுர

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தன்னுடைய பதவிக் காலத்தில் முதல் ஆண்டைப் பூர்த்தி செய்துள்ள நிலையில், முதல் முறையாக கடந்த வெள்ளிக்கிழமையன்று அமைச்சரவை மாற்றத்தை மேற்கொண்ட அவர், அடுத்து ...

Read moreDetails

1996 துப்பாக்கிகள் மீட்பு!

2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலத்தில் பாதாள உலகம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 66 ரி- 56 ரக துப்பாக்கிகள், 69 கைத்துப்பாக்கிகள் ...

Read moreDetails

விக்ரோறியா கல்லூரியில் இரத்ததான முகாம்!

-செ.ரவிசாந்- சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியின் உயர்தர மாணவர் ஒன்றியம் மற்றும் உயர்தர பழைய மாணவர்கள் (2019) இணைந்து ஏற்பாடு செய்துள்ள வருடாந்த இரத்ததான முகாம் நிகழ்வு இன்று ...

Read moreDetails

ஈ.பி.டி.பி. க்கு அச்சுறுத்தல் : சைக்கிள் கட்சி உறுப்பினருக்கு பங்கேற்கத் தடை!

-த.கலைஅமுதன்- யாழ்.மாநகர சபை நடவடிக்கையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் (சைக்கிள்) சுவீகரன் நிஷhந்தன் பங்கேற்க யாழ்.மாநகர முதல்வரால் ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகர ...

Read moreDetails

அரசுக்கு எதிரான போர் எந்நேரமும் வெடிக்கலாம் : அமெரிக்க அரசு எச்சரிக்கை!

இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை குறித்த அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் எந்த நேரத்திலும் நிகழலாம் என்று அமெரிக்க அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அங்கு அமைதியின்மை, ...

Read moreDetails
Page 496 of 583 1 495 496 497 583
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.