Tag: srilanka News

கீரி சம்பாவுக்கு பதிலாக பொன்னி!

கீரி சம்பா அரிசிக்கு மாற்றாகக் கருதப்படும் பொன்னி சம்பா அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதன்படி இன்று முதல் அடுத்தமாதம் 15 ஆம் திகதி வரை ...

Read moreDetails

ஊரெழு கணேச வித்தியாலயத்தின் ஆசிரியர் தினம்

-ஞா.செந்தமிழ்ச்செல்வன்- ஊரெழு கணேச வித்தியாசாலை ஆசிரியர் தின நிகழ்வு இன்று புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் பழைய மாணவரும் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினருமான ...

Read moreDetails

திலீபனுக்கு சிலைக்கு தமிழரசின் மேயர் நிராகரிப்பு!

-த.கலைஅமுதன்- நல்லூரில் சேதமாக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை மீள அமைத்து உருவச்சிலை அமைப்பது தொடர்பாக கொண்டுவர மாநகர சபை உறுப்பினர் ஒருவரால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை சபை ...

Read moreDetails

மாவீரர் நினைவேந்தலை மாநகரசபை செய்ய வேண்டும் : (ஈ.பி.டி.பி) எதிர்ப்பு!

- த.கலைஅமுதன்- நல்லூரில் மாவீரர் நாள் நினைவேந்தல், தியாக தீபம் திலீபன் நினைவேந்தலை அனுஷ்டிப்பது தொடர்பாக நேற்று இடம்பெற்ற யாழ்.மாநகர சபை அமர்வில் உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ...

Read moreDetails

தண்ணீர் போத்தலுக்கு அதிக விலை : ஹோட்டல் முகாமையாளர் கைது!

கம்பஹா, மல்வானை, யட்டிஹேன வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கும் அதிகமான விலையில் தண்ணீர்ப் போத்தலை விற்பனை செய்த ஹோட்டல் முகாமையாளர் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை ...

Read moreDetails

மின்சார வாகன முதலீட்டாளர்களுக்கு சிக்கல்!

மின்சார வாகனங்களில் முதலீடு செய்துள்ள நுகர்வோர் பாரிய சிக்கல்களை எதிர் நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயத்தை மின்சார வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தீலக பிடகம்போல தெரிவித்துள்ளார். ஊடக ...

Read moreDetails

பஸ் நிலையத்தில் கையெழுத்து வேட்டை!

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் தோட்டத் தொழிலாளர்கள், அரச ஊழியர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் உட்பட காணியைப் பெறுவதற்கு தகுதி உடைய அனைவருக்கும் காணி உரிமை வழங்கப்பட வேண்டும் என ...

Read moreDetails

உலக அரங்கில் கால் பதித்த இலங்கைத் தமிழன்!

இந்தியாவில் மலையக தமிழ் இளைஞன் ஒருவர் மூன்று உலக சாதனைகளை படைத்துள்ளார். Raaba Book of World Records ஏற்பாட்டில் இந்தியா அழைப்பின் பேரில் அங்கு சென்று ...

Read moreDetails

உலக உணவு தினம்!

உலக உணவு தினம் 2025 ஐ 'சிறந்த உணவுகளுக்கும் சிறந்த எதிர்காலத்திற்கும் – கைக்கோர்ப்போம்' என்ற மையக்கருத்தில் இலங்கை உலக நாடுகளுடன் இணைந்து கொண்டாடுகிறது. அனைவருக்கும் உணவுப் ...

Read moreDetails

இணையவழி விளம்பரம் : பணம் திருட்டு!

மோசடியான முறையில் வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி 50 இலட்சத்து 69 ஆயிரத்து 610 ரூபா பணத்தை திருடியதாக கூறப்படும் நான்கு சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ...

Read moreDetails
Page 497 of 583 1 496 497 498 583
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.