Tag: srilanka News

கத்தி முனையில் மிரட்டி கொள்ளை!

பொலிஸ் அதிகாரிகள் எனக் கூறி வீடொன்றுக்குள் நுழைந்த மூவர் கத்தி முனையில் மிரட்டி கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் இலங்கையில் இடம்பெற்றுள்ளது. கேகாலை மாவட்டத்தில் இனந்தெரியாத நபர்கள் மூவர், ...

Read moreDetails

தரம் – 6 அனுமதி : புதிய சுற்றுநிருபம்!

ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம் 6 இற்கு அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபத்தை கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் ...

Read moreDetails

கிழக்கு பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆய்வு மாநாடு

கிழக்கு பல்கலைக்கழகத் திருகோணமலை வளாகத்தின் 7ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு எதிர்வரும் 23ஆம் திகதி காலை 8 மணிக்கு பல்கலைக்கழகத் தொடர்பாடல் மற்றும் வணிக கற்கைகள் பீட ...

Read moreDetails

பழங்களின் விலையில் மாற்றம்!

பழங்களின் மொத்த விலை அதிகரித்துள்ளதாக பேலியகொடை பழ வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சுரங்க பிரிதிலால் தெரிவித்துள்ளார். அதன்படி, ஒரு கிலோ மாம்பழம் 400 - 500 ரூபாவுக்கும், ...

Read moreDetails

இலங்கைக்கு பதிலடி கொடுத்த துர்க்மேனிஸ்தான்!

அர்க்காதக் விளையாட்டரங்கில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற டி குழுவுக்கான ஏ.எவ்.சி ஆசியக் கிண்ணம் - சவூதி அரேபியா 2027 இற்கான 3 ஆம் சுற்று தகுதிகாணின் இரண்டாம் ...

Read moreDetails

இலட்சம் பெறுமதியான மஞ்சள் பறிமுதல்!

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான 1200 கிலோ மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உச்சிப்புளி அடுத்த சல்லித் தோப்பு கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ...

Read moreDetails

சிவப்பு நண்டால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மன்னார் - தாழ்வுபாடு கடற்பரப்பில் சிவப்பு நண்டு என அழைக்கபடுகின்ற ஒரு வகையான நண்டின் தாக்கம் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த கிராமத்தில் கடந்த பல ...

Read moreDetails

இலங்கை திரும்பிய பிரதமர்!

மக்கள் சீனக் குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று செவ்வாய்க்கிழமை பீஜிங்கில் அமைந்திருக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அருங்காட்சியகத்திற்கு விஜயம் செய்தார். குறித்த ...

Read moreDetails

மண்மேடு சரிவு : ஒருவர் உயிரிழப்பு!

பசறைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அகரதென்ன பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து இன்று அதிகாலை நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இறந்தவர் பசறை பகுதியைச் ...

Read moreDetails

வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு!

நேற்று இரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக கொழும்பு மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகள் வெள்ளம் நிறைந்து காணப்படுகின்றது. கொழும்பு நகர் முழுவதும் ஆங்காங்கே ...

Read moreDetails
Page 497 of 582 1 496 497 498 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.