Tag: srilanka News

சொந்த நிதியில் அன்னாசிப் பயிர்களைப் பயிரிட்ட விவசாயி!

அலுத்தோயா, சிங்ககம கிராமத்தில் தனது சொந்த நிதியில் 6,000 அன்னாசிச் செடிகளைப் பயிரிட்டுள்ள விவசாயி இன்னும் இரண்டு மாதங்களில் அறுவடை செய்யத் தயாராக இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

யாழ். பல்கலை விரிவுரையாளர் மறைவு!

யாழ். பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளரும், ஒய்வுபெற்ற சந்தைப்படுத்தல் துறைத் தலைவருமான ரட்ணம் சேர் 72 வயதில் நேற்று இரவு 9மணிக்கு இறைபதம் அடைந்தார். இவர் கலைப்பீட மாணவர்களால் ...

Read moreDetails

ஞாயிற்றுக்கிழமைகளில் நெடுந்தீவுப் போக்குவரத்து!

தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் நெடுந்தீவுக்கான வடதாரகை மற்றும் நெடுந்தாரகை போக்குவரத்து விடுமுறை நாளாக கருதி தவிர்க்கப்பட்டிருந்தது. ஆனாலும், நெடுந்தீவு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினுடைய படகு பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட ...

Read moreDetails

காணியொன்றில் மோட்டார் எறிகணைகள் மீட்பு!

கிளிநொச்சி பளைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை வடக்கு பொந்தர் குடியிருப்பு பகுதியில் வீட்டுக் காணி ஒன்றினை துப்பரவு செய்யும் போது அடையாளம் காணப்பட்ட 40 எறிகணைகள் நீதிமன்றத்தின் ...

Read moreDetails

சிவன் ஆலயத்தின் பசு மாடுகள் இறைச்சிக்காக விற்பனை!

கிளிநொச்சி - உருத்திரபுரம் சிவன் ஆலயத்தின் நல்ல இன பசு மாடுகள் இறைச்சிக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அந்த ஆலயத்தின் அறங்காவலர் சபை குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து மேலும் ...

Read moreDetails

கோவில்களுக்கு நிதி வழங்கிவைப்பு!

சந்நிதியான் ஆச்சிரமம் – செல்வச்சந்நிதி யாழ்ப்பாணம் ஆலயத்தின் முதல்வர் மோகனதாஸ் சுவாமிகளினால் நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட பல கோவில்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வு ...

Read moreDetails

குருந்தூர்மலையில் தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிப்பு!

முல்லைத்தீவு, குருந்தூர்மலை விகாரைச் சூழலிலுள்ள தமிழ் மக்களின் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து 'தொல்லியல் தளம்' என்ற அறிவித்தல் பலகை நிறுவப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்களில் ...

Read moreDetails

அனர்த்த விழிப்புணர்வு முன்னாயத்த நிகழ்வு!

அனர்த்த விழிப்புணர்வு தொடர்பான முன்னாயத்த நிகழ்வு யாழ். அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தலைமையில் காவேரி கலா மன்றத்தின் அனுசரணையில் யாழ். மாவட்டச் செயலகத்தில் ...

Read moreDetails

பல குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு!

அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 23,775 பயனாளி குடும்பங்களுக்கு நிதி மானியம் வழங்குவதற்கான திட்டத்தை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. ஒரு குடும்பத்திற்கு 150,000 ...

Read moreDetails

ஜனாதிபதிக்கு ஜீவன் தொண்டமான் விடுத்த சவால்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2020 - 2024 காலப்பகுதியில் இரு சந்தர்ப்பங்களில் 250 மற்றும் 350 ரூபா சம்பள அதிகரிப்பினை நாம் பெற்றுக் கொடுத்திருக்கின்றோம். எனவே முடிந்தால் இவ்வாண்டு ...

Read moreDetails
Page 498 of 582 1 497 498 499 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.