Tag: srilanka News

மருந்துத் தட்டுப்பாடு : சுகாதாரத் துறையின் அரசியல் தோல்வி!

2026 இற்குள் மருந்துப் பற்றாக்குறை தீரும் என்று சுகாதார அமைச்சு உறுதியளித்த போதும், நிலைமை மோசமாக உள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்கள் வர்த்தக சங்கக் ...

Read moreDetails

அரச இணையத்தளங்கள் செயலிழப்பு!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பல அரசு இணையதளங்கள் செயலிழந்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. அமைச்சின் தகவல்படி அரச கிளவுட் அமைப்பு அதன் திறனை மீறியதால் இந்தக் ...

Read moreDetails

பெண்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

இலங்கையில் தினமும் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் எனவும், 3 பேர் உயிரிழக்கின்றனர் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பெண்கள் வைத்திய பரிசோதனை மூலம் மார்பகப் ...

Read moreDetails

அரியாலை கழிவு முகாமைத்துவ விவகாரம் குறித்த அறிக்கை!

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் பல உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தெரிவிப்பதோடு, அரியாலை மக்களின் போராட்ட வடிவத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி எனும் கோணத்தில் சிறுமைப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து ...

Read moreDetails

பொலிஸாரைத் தூக்கிக் கொண்டாடிய மக்கள்!

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரி ஒருவர், சட்டத்தரணி ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் அதிகாரியை பிணையில் செல்ல அனுமதித்து கல்கிஸ்ஸை நீதவான் ...

Read moreDetails

மஹிந்தவுடன் புகைப்படம் எடுக்கத் தடை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்காக தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு வருகை தருபவர்களுக்கு புகைப்படம் எடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய சலுகைகளை இரத்து செய்யும் சட்டமூலம் ...

Read moreDetails

கனிம அகழ்வைத் தடுக்கக் கோரி உயர் நீதிமன்றில் மனு

மன்னார் தீவில் சட்டவிரோதமாக கனிம வளங்கள் அகழ்வு செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை பரிசீலனை செய்வதற்காக, எதிர்வரும் ...

Read moreDetails

கடமைகளைப் பொறுப்பேற்ற புதிய பிரதி அமைச்சர்கள்!

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராக பதவியேற்ற அனில் ஜெயந்த பெர்னாண்டோவும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராக பதவியேற்ற நிஷாந்த ஜெயவீரவும் தங்கள் கடமைகளை ஏற்றுக்கொண்டனர். குறித்த ...

Read moreDetails

செம்மணி அகழ்வு திட்டமிட்டே தாமதிக்கப்படுகிறது : ஐங்கரநேசன் குற்றச்சாட்டு!

நிதியைக் காரணம் காட்டி செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு திட்டமிட்டே தாமதிக்கப்படுகிறது என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ...

Read moreDetails

பண்டிகைக் காலத்தில் அரிசிக்கு பற்றாக்குறையா?

அரிசி விலையை அதிகரிக்கும் நோக்கில் அரிசிக்குச் செயற்கை பற்றாக்குறையை ஏற்படுத்தச் சிலர் முயற்சிப்பதாக விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். தேசிய விவசாயிகள் ஒற்றுமை அமைப்பின் தலைவர் அநுராத தென்னகோன் ...

Read moreDetails
Page 505 of 583 1 504 505 506 583
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.