Tag: srilanka News

யாழ். மக்களை ஏமாற்றும் அநுர அரசு!!

அரசாங்கத்தால் யாழ். வலிகாமம் வடக்கு, தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் - நகுலேஸ்வரம் கிராம அலுவலர் பகுதியில் மக்களின் காணிகளை சுவீகரிக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு ...

Read moreDetails

யாழில் வெடித்த போராட்டம்!

யாழ்ப்பாணம் தையிட்டி - திஸ்ஸ விகாரைக்கு எதிரான போரட்டம் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது. காணி உரிமையாளர் மற்றும் பொதுமக்களின் போராட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில் காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ...

Read moreDetails

பாடசாலை நேரத்தில் மாற்றம்!

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்பட உள்ளதால் மாணவர் போக்குவரத்தில் தேவையான மாற்றங்கள் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ...

Read moreDetails

உலக சுகாதார அமைப்பின் பிராந்திய மாநாடு!

உலக சுகாதார அமைப்பின் தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைக் கொண்ட பிராந்தியத்தின் 78 ஆவது மாநாடு இன்று தொடக்கம் 15 ஆம் திகதி வரை கொழும்பில் ...

Read moreDetails

சந்தையில் சுகாதார சீர்கேடு – சீர்செய்யுமாறு எச்சரிக்கை

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதான பஸ் தரிப்பிட நிலையத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் சந்தை பகுதிக்கு மூதூர் சுகாதார வைத்திய பணிமனை தலைமையிலான சுகாதார ...

Read moreDetails

ஆசிரியர் இடமாற்றம் : இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கவலை!

வடமாகாண கல்வித் திணைக்களத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்ட சேவையின் தேவை கருதிய ஆசிரியர் இடமாற்றப்பட்டியலில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் குறித்து இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கடுமையான கவலை வெளியிட்டுள்ளது. ...

Read moreDetails

இளம் பெண்ணின் சடலம் மீட்பு!

பூநகரி - சங்குப்பிட்டி பாலம் அருகே இனங்காணப்படாத இளம் பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.குறித்த பெண்ணின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் ஒரு ...

Read moreDetails

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் பலி!

குருநாகல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாகல்கமுவ பகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று ஞயிற்றுக்கிழமை இரவு கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ஆயுதத்தால் தாக்கப்பட்ட குறித்த நபர், காயமடைந்து ...

Read moreDetails

ரயில் சேவைகள் தாமதம்!

பேருவளை, மாகல்கந்த பகுதியில் ரயில் தண்டவாளத்தில் மண் மேடு சரிந்து விழுந்ததால் கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது. மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ...

Read moreDetails

உணவகம் தீப்பற்றி எரிந்து நாசம்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் அமைந்துள்ள பூட்டியிருந்த உணவகம் ஒன்று திடீரென தீப்பற்றியதையடுத்து உணவகத்தில் நித்திரையில் இருந்த 7 பணியாளர்களை தெய்வாதீனமாக உயிர் தப்பியதுடன் தீயணைப்பு படையினர் ...

Read moreDetails
Page 507 of 583 1 506 507 508 583
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.