Tag: srilanka News

பாண்டிருப்பு திரௌபதை அம்மன் : தீ மிதிப்பு திருவிழா

கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. மகாபாரதக் ...

Read moreDetails

யாழில் அதிகரிக்கும் தற்கொலைகள்!

யாழில் தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை உயிர்மாய்த்துள்ளார்.குமார சுவாமி வீதி, புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் சண்முகவடிவேல் (வயது 55) என்பவரே இவ்வாறு ...

Read moreDetails

30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

நெடுந்தீவு கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த 30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் 4 இழுவைப் படகுகளில் நாட்டின் கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த ...

Read moreDetails

முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தம்மை பராமரிக்குமாறு 200 க்கும் மேற்பட்ட முதியோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த முறைப்பாடுகள் முதியோர்களுக்கான தேசிய செயலகம் அறிமுகப்படுத்திய 0707898889 என்ற வாட்ஸ்அப் இலக்கத்திற்கு ...

Read moreDetails

நாகதம்பிரான் ஆலய சமுத்திரத் தீர்த்தத் திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார உற்சவத்தின் பத்தாம் திருவிழாவான சமுத்திரத் தீர்த்தத் திருவிழா இன்று காலை 5:45 ...

Read moreDetails

கிளிநொச்சியில் மாவீரர் மாலதியின் நினைவேந்தல்

தமிழீழ பெண்கள் எழுச்சி நாளை முன்னிட்டு, ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் மாவீரரான 2 ஆம் லெப்டினன்ட் மாலதி அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் ...

Read moreDetails

மீண்டும் மின் கட்டண உயர்வு

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான ஆணையக்குழுவின் இறுதி முடிவு இம்மாதம் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. குறித்த விடயத்தை பொதுப் ...

Read moreDetails

மாணவர்களுக்கு கிடைக்கவுள்ள சலுகை!

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உள்ளிட்ட பல மாணவர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் ...

Read moreDetails

மாவீரர் மாலதியின் நினைவேந்தல்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் வீரமரணமடைந்த முதல் பெண் போராளி மாலதியின் 38 ஆவது நினைவேந்தல் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை மன்னார் ஆக்காட்டி வெளியில் அமைந்துள்ள ...

Read moreDetails

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக சி.கே. பெரேரா நியமிப்பு!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக சிரேஸ்ட பேராசிரியர் கபில சி.கே. பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதம் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ...

Read moreDetails
Page 508 of 582 1 507 508 509 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.