Tag: srilanka News

பற்றைக்காடாக காட்சியளிக்கும் இந்து மயானம்!

வலிகாமம் தென்மேற்கு - மானிப்பாய் பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட விளாவெளி இந்துமயானம் உரிய பராமரிப்பின்றி பற்றைக்காடுகள் நிறைந்து காணப்படுகிறதாக மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் அ.ஜோன் ...

Read moreDetails

கத்தரிக்கோலால் தாக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்

அங்குரகொட வீதியில் பொலிஸ் கான்ஸ்டபிளை கத்தரிக்கோலால் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் தலங்கம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 34 மற்றும் ...

Read moreDetails

காற்றுடன் கூடிய மழை : வீடுகள் சேதம்!

பொலன்னறுவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த காற்றுடன் கூடிய கடும் மழை காரணமாக 60 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக பொலன்னறுவை மாவட்ட அனர்த்த ...

Read moreDetails

குரங்கு போல தாவும் ஆளும்கட்சி உறுப்பினர் – ஜீவன் தொண்டமான் சீற்றம்!

மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்பதற்கு ஆதாரமாக ஆளுங்கட்சி உறுப்பினர் குரங்கு போல் தாவும் வகையில் செயற்படுகின்றார். ஆகவே தயவுசெய்து நாகரிமாக நடந்துகொள்ளுங்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் ...

Read moreDetails

கடல் வழியாக நாட்டிற்குள் கடத்தப்பட்ட புறாக்கள்!

இந்தியாவிலிருந்து கடல் வழியாக நாட்டிற்குள் கடத்தப்பட்ட 149 புறாக்களை இலங்கைக் கடற்படையினர் நேற்றுக் கைப்பற்றியுள்ளனர். இந்தியாவில் இருந்து கற்பிட்டிக்கு பயணித்த கப்பல் ஒன்றில் குறித்த புறாக்கள் மறைத்து ...

Read moreDetails

சமூக ஊடகங்களில் போலித் தகவல்கள் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சார்ந்த விடயங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய தவறான தகவல்களைப் ...

Read moreDetails

இலங்கையைச் சேர்ந்தவர் உடற்கட்டமைப்பு போட்டியில் மூன்றாம் இடம்!

அமெரிக்காவில் நடைபெற்ற உடற்கட்டமைப்பு போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றிய ஜகத் குணசேகர அப்போட்டியில் மூன்றாம் இடத்தை வென்றுள்ளார். இலங்கையைச் சேர்ந்த ஜகத் குணசேகர போட்டியில் சீனியர் ஓபன் ...

Read moreDetails

விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது!

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் நாடளாவிய ரீதியில் நேற்று பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

மாணவர்கள் மனஅழுத்தத்தால் பாதிப்பு!

உயர் தரங்களில் கற்கும் மாணவர்களில் 24 சதவீத மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆய்வின் மூலம் இந்தத் தகவல் தெரியவந்துள்ளதாக இலங்கை சிறுவர் ...

Read moreDetails

சுற்றுலாப் பயணிகளிடம் பண மோசடி செய்த சாரதிகள் கைது!

நாட்டுக்கு வருகைத்தந்த பிரேசில் மற்றும் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த இரு சுற்றுலா பயணிகளிடமிருந்து உரிய கட்டணங்களுக்கும் அதிகமான பணத்தைப் பெற்ற குற்றச்சாட்டில் முச்சக்கரவண்டி சாரதிகள் இருவர் பொலிஸ் ...

Read moreDetails
Page 511 of 583 1 510 511 512 583
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.