Tag: srilanka News

மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருதய நிபுணர் உயிரிழப்பு!

கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் முன்பதிவு செய்யப்பட்ட சைவ உணவுக்கு பதிலாக அசைவ உணவு வழங்கப்பட்டதால் அதை சாப்பிட்ட ஓய்வுபெற்ற இருதய நிபுணர் அசோகா ஜெயவீரா மூச்சுத்திணறல் ஏற்பட்டு ...

Read moreDetails

நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்!

இன்றைய நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.காலை 9.30 க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 5.30 வரை நடைபெறவுள்ளது. ...

Read moreDetails

றீ(ச்)ஷா பேப்பர் நிறுவனத்தில் புதிய வாய்ப்பு!

உங்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் வேலைவாய்ப்புகளை வழங்க 'றீ(ச்)ஷா பேப்பர்' காகித தொழிற்சாலை முன்வந்துள்ளது.நாட்டில் தொழிற்சாலைத் துறையில் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்புக்களை தேடி கொண்டிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு புதிய ...

Read moreDetails

கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளராக ஜமுனானந்தா!

யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளராக கடமையேற்கவுள்ளார். கடந்த ஆறு வருடங்களாக யாழ். போதனா வைத்தியசாலையில் பிரதிப் ...

Read moreDetails

இன்று பதவியேற்கவுள்ள அமைச்சர்கள்!

அநுர அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ...

Read moreDetails

இளம் தாய் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இளம் தாய் ஒருவர் பிரசவத்தின் பின் உயிரிழந்துள்ளார். குறித்த இளம் தாய் நேற்று உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நெடுந்தீவைச் சேர்ந்த 25 ...

Read moreDetails

சுவசெரிய சேவை இருக்க வேண்டும் : கலாநிதி ஹர்ஷ டி சில்வா வலியுறுத்து!

சுவசெரிய இலவச சேவையின் கட்டமைப்பை மாற்றியமைக்கும் பைத்தியகாரத்தனமான செயற்பாட்டை அரசாங்கம் கைவிட வேண்டும். 75 ஆண்டு காலத்தை சாபம் என்று விமர்சிக்கும் அரசாங்கம் சிறந்த திட்டங்களைப் பற்றி ...

Read moreDetails

அச்சுறுத்தும் காட்டு யானைகள் : மக்கள் கோரிக்கை!

மட்டக்களப்பு, படுவாங்கரைப் பிரதேசத்திற்குட்பட்ட போரதீவு பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலையடிவட்டை கிராமத்திற்குள் வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் புகுந்த காட்டுயானைகள் அங்குள்ள 3 வீடுகளையும் தென்னை, ...

Read moreDetails

ஓய்வூதியதாரர்களுக்கு சலுகைகள் வழங்க நடவடிக்கை!

2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. தேசிய ஓய்வூதிய தினத்தை முன்னிட்டு ...

Read moreDetails

சொகுசுப் பேரூந்துச் சேவை விரைவில்!

முல்லைத்தீவு - கொழும்பிற்கான குளிரூட்டப்பட சொகுசுப் பேருந்துசேவை எப்போது ஆரம்பிக்கப்படுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் ...

Read moreDetails
Page 512 of 583 1 511 512 513 583
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.