Tag: srilanka News

அரியாலையில் அடாவடி : எட்டுப் பேர் கைது!

யாழ். அரியாலை பகுதியில் கழிவுகளைக் கொட்ட வந்தவர்களை மறித்து அடாவடியில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை யாழ்ப்பாண காவல்துறையினரால் இன்று ...

Read moreDetails

வாள்வெட்டில் ஈடுபடுமாறு அச்சுறுத்தல்!

தமது பிள்ளைகளை வாள்வெட்டு உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுமாறு நபரொருவரால் வற்புறுத்தப்படுவதாக அரசடி மக்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயத்தில் இன்று முறைப்பாடு ...

Read moreDetails

யாழில் உடைக்கப்பட்ட ‘அணையா விளக்கு’

யாழ்ப்பாணத்தில் அணையா விளக்குத் தூபி விஷமிகளால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. ' யாழ்ப்பாணம் வரவேற்கிறது ' வளைவுக்கு அருகில் கடந்த ஜூன் மாத இறுதியில் செம்மணிப் படுகொலைக்கு நீதி ...

Read moreDetails

யாழ். மக்களுக்கு எச்சரிக்கை!

வடக்கு மாகாணத்தில் டெங்கு நுளம்பு அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக சுகாதார துறையினர் எச்சரித்துள்ளனர். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ...

Read moreDetails

IMF ஐந்தாவது மதிப்பாய்வு நிறைவு!

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஐந்தாவது மதிப்பாய்வு குறித்து சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கை அதிகாரிகள் ஊழியர்கள் மட்ட உடன்பாட்டை எட்டியுள்ளனர். அதன்படி, IMF இன் ...

Read moreDetails

கார் மீது விழுந்த மரக்கிளை!

காலி வீதியில் இரத்மலானை பகுதியில் உள்ள இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்துக்கு முன்பாக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கார் மீது மரக்கிளை முறிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ...

Read moreDetails

நுகர்வோரை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் வர்த்தக நிறுவனங்கள்!

சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி நுகர்வோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வர்த்தக நிறுவனங்கள் மீது தொடர்ந்தும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கண்டி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கிறது. ...

Read moreDetails

மீண்டும் குருக்கள்மடம் மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணை!

1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரையை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள் ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் ...

Read moreDetails

மக்கள் இறப்பதை புலிகள் விரும்பவில்லை : கஜேந்திரகுமார் எம்.பி

தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதி யுத்தத்தில் கூட தமிழ் மக்கள் கொல்லப்படுவதை விரும்பவில்லை என்பதற்கு நானே சாட்சி என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.அதன் பின் ...

Read moreDetails

இலங்கை காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலில் இரண்டாம் இடம்

உலகில் இரண்டாவது பெரிய எண்ணிக்கையிலான கட்டாய காணாமல் போன சம்பவங்கள் இலங்கையிலேயே பதிவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் ...

Read moreDetails
Page 513 of 582 1 512 513 514 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.