Tag: srilanka News

மாணவர்கள் குறித்த சுற்றறிக்கை : அதிபர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

பாடசாலை மாணவர்கள் மீதான அத்துமீறல் செயற்பாடுகளை தடுப்பதற்கான தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்காக முன்மொழியப்பட்ட சட்டமூலமானது நடைமுறைப்படுத்தப்பட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து அதிபர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ...

Read moreDetails

சீனப் பட்டாசுகளை பயன்படுத்துபவர்ககளுக்கு சட்ட நடவடிக்கை

நாட்டில் தடைசெய்யப்பட்ட மற்றும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட ஹக்கா பட்டாசுகள் மற்றும் சீனப் பட்டாசுகள் ஆகியவற்றைப் பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு ...

Read moreDetails

மருத்துவமனையை சேதப்படுத்திய யானை!

மின்னேரிய ஆயுர்வேத மருத்துவமனை வளாகத்துக்குள் நுழைந்த காட்டு யானை ஒன்று அட்டகாசம் செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஜன்னலை உடைத்து, நோயாளிகள் வைத்திருந்த பொருட்களை வெளியே எடுத்து உண்டதுடன், ...

Read moreDetails

இன்றைய தங்க விலை நிலைவரம்

இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு, 1 கிராம் தங்கம் (22 கரட் ) - ரூ.35,375 1 ...

Read moreDetails

ஏ9 வீதியில் விபத்து : 3 பேர் காயம்!

ஏ9 வீதியில் அநுராதபுரம், மிஹிந்தலை, பலுகஸ்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை காலை ...

Read moreDetails

கிளிநொச்சியில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு!

கிளிநொச்சி - தட்டுவான் கொட்டி பகுதியில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டுகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டன. அந்தப் பகுதியில் நேற்றைய தினம் ஒரு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்று, அதில் படுகாயமடைந்த ...

Read moreDetails

இன்று முதல் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்

புதுப்பித்தல் செயற்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம் இன்று முதல் நுகெகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து வைத்திய நிர்வாகத்தால் வழங்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்துத் ...

Read moreDetails

அதிகரிக்கும் சிறு வயதுக் கர்ப்பம்!

அநுராதபுரம் மாவட்டத்தில் சிறு வயது கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அநுராதபுரம் மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திக் குழு தெரிவித்துள்ளது. கல்வி நடவடிக்கைகளுக்காக சிறுவயதினர் இணையத்தை பயன்படுத்துவதன் ...

Read moreDetails

பொருளாதார மத்திய விற்பனை நிலையம் திறந்துவைப்பு!

பொருளாதார மத்திய விற்பனை நிலையம் புத்தூரில் இன்று செவ்வாய்க்கிழமை மீள சம்பிரதாய முறைப்படி திறந்து வைக்கப்பட்டது.

Read moreDetails

கட்டாயமாக்கப்பட்ட பயணச் சீட்டு!

மேல் மாகாணத்தில் தனியார் பஸ்களில் பயணிப்பவர்களுக்கு பயணச் சீட்டுகளை வழங்குவது நாளை புதன்கிழமை முதல் கட்டாயமாக்கப்படும் என மேல் மாகாண வீதி தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ...

Read moreDetails
Page 536 of 582 1 535 536 537 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.