Tag: srilanka News

வீசப்பட்ட குழந்தை : 17 வயதுப் பெற்றோர் கைது!

அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட நிலையில் குழந்தையின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 17 வயதுடைய தாய் ...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழிப் போராட்டம் இன்றுடன் நிறைவு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச நீதி கோரி, வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட சுழற்சிமுறை உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்றையதினம் ...

Read moreDetails

இரு உயிர்களைப் பலியெடுத்த அதிவேகம்!

அநுராதபுரம் - ஹொரவபொத்தனை - கபுகொல்லேவ வீதியின் கட்டுவரகொல்லேவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். கபுகொல்லேவயிலிருந்து ஹொரவபொத்தனை நோக்கிப் பயணித்த ஸ்கூட்டர் ரக மோட்டார் ...

Read moreDetails

இலவசப் பத்திரங்களை வழங்குவதாகக் கூறி 100 மில்லியன் நிதி மோசடி!

'உருமய' தேசிய திட்டத்தின் கீழ் இலவசப் பத்திரங்களை வழங்குவதாகக் கூறி சுமார் 100 மில்லியன் ரூபா நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் ...

Read moreDetails

நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று புதன்கிழமை காலை நாடு திரும்பியுள்ளார்.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பானிலிருந்து தாய்லாந்தின் ...

Read moreDetails

ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து!

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டானிலிருந்து ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வவுனியா நோக்கிப் பயணித்த பஸ் இன்று புதன்கிழமை அதிகாலை ஒட்டுசுட்டான் சந்தியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஒட்டுசுட்டான் சந்திப்பகுதியின் நடுவே அமைக்கப்பட்டிருந்த ...

Read moreDetails

ஒரு நாட்டின் உயிர்நாடி சிறுவர்களே – பிரதமர்

'உலகை வெற்றி பெற - எம்மை அன்போடு அரவணையுங்கள்' என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படும் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் என்ற வகையில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் ...

Read moreDetails

சிறுவர்கள், முதியோர்கள் போன்ற தலைமுறையை அரசாங்கம் பாதுகாக்கும் : ஜனாதிபதி

இன்று உலக சிறுவர்கள் தினம் மற்றும் உலக முதியோர் தினமாகும். ஒரு நாட்டின் மக்கள் தொகையில் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் கணிசமான விகிதத்தில் உள்ளனர். இந்த இரண்டு ...

Read moreDetails

இன்றைய வானிலை

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான ...

Read moreDetails

நுவரெலியா ஆணையாளர் இடமாற்றக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

நுவரெலியா மாவட்ட ஆணையாளர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா நகரில் உள்ள சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட அங்காடி வியாபாரிகள் ...

Read moreDetails
Page 535 of 583 1 534 535 536 583
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.