Tag: srilanka News

மன்னாரில் அடக்கப்பட்ட கலகம் : பொலிஸார் அராஜகம்!

மக்களின் எதிர்ப்பையும் மீறி நூற்றுக்கணக்கான பொலிஸாரின் பாதுகாப்புடன் கலகம் அடக்கும் பொலிஸாரின் துணையுடன் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்கள் பாரிய வாகனங்களில் மன்னார் நகரை நோக்கி ...

Read moreDetails

யாத்திரைக்குச் சென்ற வான் விபத்து : 11 பேர் காயம்

பதுளை - மஹியங்கனை, கிராதுருகொட்டாவ பகுதியில் யாத்திரீகர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்து மஹியங்கனை ...

Read moreDetails

இன்றைய வானிலை

சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் ...

Read moreDetails

வேலணையில் தியாக தீபத்திற்கு நினைவேந்தல்!

தியாக தீபம் திலீபனின் 38ஆவது நினைவு தின இறுதி நாளான இன்று தீவக நினைவேந்தல் குழுவினரால் வேலணை வங்களாவடி பொது நினைவிடத்தில் நினைவுகூர்ந்து நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது. ஐந்து ...

Read moreDetails

உச்சத்தை எட்டிய வரி!

இலங்கையின் வரி வருமானம் இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 3,400 பில்லியன் ரூபாவை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தினை பொருளாதார பிரதி அமைச்சர் அனில் ஜயந்த ...

Read moreDetails

வன்னியில் தியாக தீபத்தின் நினைவேந்தல்!

தமிழ் மக்களின் விடுதலைக்காக தன்னுயிரை அர்ப்பணித்த தியாக தீபம் திலீபனுக்கு வன்னியின் பல்வேறு பகுதிகளிலும் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் திலீபனின் 38ஆம் ஆண்டு ...

Read moreDetails

நினைவுநாளில் குழப்பம் விளைவித்த நபர்!

யாழ்ப்பாணம் - நல்லூரில் இன்று இடம்பெற்ற நினைவுநாள் இறுதி நிகழ்வில் குழப்பம் விளைவித்த நபர் ஒருவர் அங்கிருந்த பொதுமக்களால் விரட்டிப்பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. நினைவுநாள் நிகழ்வுகள் ...

Read moreDetails

முல்லையில் உண்ணாவிரதப் போராட்டம்!

வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையின் உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழின அழிப்பு வலிந்து ...

Read moreDetails

பார்த்தீபன் இப்போதும் பசியோடுதான் இருக்கின்றார் : ரவிகரன் எம்.பி

தியாகதீபம் திலீபனின் நோக்கமும், அவரின் எண்ணமும் இதுவரை நிறைவேறவில்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். மேலும், பார்த்தீபன் இப்போதும் பசியோடுதான் இருக்கின்றான் ...

Read moreDetails

யாழ். பல்கலையில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்!

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவு தினம் இன்றையதினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. இந்த நினைவேந்தல் ...

Read moreDetails
Page 540 of 581 1 539 540 541 581
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.