Tag: srilanka News

நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் : இளங்குமரன்

நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தப் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் 4ஆம் திகதி நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார். நெடுந்தீவு பகுதியில் எரிபொருள் ...

Read moreDetails

பூநகரியில் விபத்து – 5 வயதுச் சிறுமி பலி!

பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம் - மன்னார் வீதியில் 18 ஆவது மைல்கல் அருகே இடம்பெற்ற விபத்தில் 5 வயதுச் சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பூநகரி ...

Read moreDetails

திறந்து மறுநாளே மூடப்பட்ட மட்டுவில் பொருளாதார மத்திய நிலையம் – நாளை அங்குரார்ப்பணம்!

யாழ்ப்பாணம் மட்டுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு மீள அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் ...

Read moreDetails

மூதூரில் படகு மூழ்கி ஒருவர் மாயம்!

மூதூர் கடல் பிராந்தியத்திலிருந்து வெளிக்கடல் நோக்கிச் சென்று திரும்பியபோது, படகு ஒன்று மூழ்கியதில் மூதூர் தக்வா நகரைச் சேர்ந்த ஜுனைது அனஸ் என்ற நபர் காணாமல் போயுள்ளதாக ...

Read moreDetails

திலீபனின் நினைவேந்தல் துண்டுப்பிரசுரத்துக்கும், எமக்கும் தொடர்பில்லை – இராமலிங்கம் சந்திரசேகர்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இறுதி நாளில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த சம்பவத்துக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்த அக்கட்சியின் நிறைவேற்றுக் குழு ...

Read moreDetails

இன்றைய வானிலை

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை ...

Read moreDetails

நல்லூரில் தியாக தீபத்திற்கு காவடி

நெடுந்தீவில் தமிழரசுக் கட்சியினரின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபன் நினைவு நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. நெடுந்தீவு தூய பற்றிமா அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ப.பத்திநாதன் அடிகாளார் தலைமையில் ...

Read moreDetails

மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக ஒன்பது மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

இளம்தாய் உயிரிழப்பு!

யாழ். போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாயொருவர் உயிரிழந்துள்ளார். டச்சுவீதி - உடுவில் மேற்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 29 வயதான ...

Read moreDetails

கடற்றொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கொடுப்பனவு

கடற்றொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்விக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து விசேட நிதி உதவி வழங்கப்படும் எனக் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக ...

Read moreDetails
Page 541 of 583 1 540 541 542 583
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.