Tag: srilanka News

வீட்டின் மேல் விழுந்த பனைமரம்!

யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை வீசிய பலத்த காற்று காரணமாக பனை மரம் ஒன்று வீட்டுக்கு மேல் முறிந்து விழுந்ததில் வீடு சேதமடைந்துள்ளது. வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரும் ...

Read moreDetails

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருவதால் 4 மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு மண்சரிவு தொடர்பில் முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த மண்சரிவு முன்னெச்சரிக்கைகள் ...

Read moreDetails

போலி ஆவணங்களை வைத்திருந்தவர்கள் கைது!

கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி மக்களை ஏமாற்றும் நோக்கில் போலி விசாக்களை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களை பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஆண் ஒருவரும், ...

Read moreDetails

சாவகச்சேரியில் விபத்து : இளைஞர் பலி!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ - 9 வீதியில் 304 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரியிலிருந்து ...

Read moreDetails

மரம் விழுந்து பஸ் விபத்து

கொழும்பு, ஒல்கொட் மாவத்தைப் பகுதியில் பஸ் ஒன்றின் மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. ரயில் தலைமையகத்திற்கு ...

Read moreDetails

இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 306.0913 ரூபாவாகவும், கொள்வனவு விலை 298.8575 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. ...

Read moreDetails

கொழும்பு தாமரைக் கோபுரத்தில் சாகச விளையாட்டு

2026ஆம் ஆண்டு கொழும்பு தாமரைக் கோபுரத்தில் பங்கி ஜம்பிங் (கயிற்றின்மூலம் குதிக்கும் விளையாட்டு) அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இலங்கையின் தாமரைக் கோபுரம் 2026 ஆம் ஆண்டுக்குள் தெற்காசியாவின் முதல் பங்கி ...

Read moreDetails

மாணவர்களின் பொழுதுபோக்கிற்கு 5000 ரூபா!

உயர்தரப் பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களுக்கு திரைப்படம் பார்ப்பது அல்லது கடற்கரைக்குச் செல்வது போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட 5,000 ரூபா வழங்க வேண்டும் என சபைத் தலைவர் ...

Read moreDetails

திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு உண்ணாவிரதப் போராட்டம்

தியாக தீபம் திலீபனின் 38ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியாவில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடத்தப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் வவுனியா மாநகர ...

Read moreDetails

யாழில் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்

வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தினரின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் யாழில் இன்று ...

Read moreDetails
Page 541 of 580 1 540 541 542 580
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.