Tag: srilanka News

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் : நீதி அமைச்சர் ஜெனிவா பயணம்!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெறும் காணாமல்போனோர் தொடர்பான குழுவின் இலங்கையின் முதலாவது காலமுறை ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ...

Read moreDetails

வடக்கு – கிழக்கில் உண்ணாவிரதப் போராட்டம்

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி 25 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை சுழற்சி முறையான உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க ...

Read moreDetails

குடும்பஸ்தர் உயிரிழப்பு

வயிறு வீக்கம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பன்னங்கண்டி, கிளிநொச்சியைச் சேர்ந்த முத்து சசிக்குமார் (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ...

Read moreDetails

பிறந்த உடனே உயிரிழந்த குழந்தைகள்

யாழில் பிறந்து சிறிது நேரத்தில் இரட்டை குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். நிமலராஜ் சாருமதி தம்பதிகளின் குழந்தைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். குறித்த தம்பதியினர் சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் ...

Read moreDetails

பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்ட ஊடகவியலாளர்கள்

யாழில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை நாகர் கோவில் மகா வித்தியாலய அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சமூக விரோதிகள் போல சித்தரித்து வெளியேற்றியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா ...

Read moreDetails

5 மாணவர்கள் கொலைக்கு நீதி கோரிய தந்தை உயிரிழப்பு!

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான தனது மகனுக்கு நீதி கோரி வந்த தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ...

Read moreDetails

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி!

யாழ்ப்பாணம் - உடுவில் பகுதியில் இளைஞன் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். மாதா கோவில் வீதி, உடுவில், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணுராஜ் யதுர்மன் ...

Read moreDetails

பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

பல்கலைக்கழக மாணவர்களால் நேற்றுசெவ்வாய்க்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தால் நாரஹேன்பிட்ட மற்றும் பொரளைக்கு இடையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ...

Read moreDetails

இன்றைய வானிலை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 50 மில்லிமீற்றரிலும் கூடிய ...

Read moreDetails

அலையில் அடித்துச் செல்லப்பட்ட காதலர்கள்!

கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட காதலர்கள் அங்கிருந்த இளைஞர்கள் குழுவால் மீட்கப்பட்ட சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலி கோட்டையில் ஒல்லாந்தர் கட்டிடத்தின் பின்னால் உள்ள ...

Read moreDetails
Page 543 of 579 1 542 543 544 579
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.