Tag: tamilnews

யாழ். அனர்த்த நிதி தொடர்பில் சந்தேகம் – வெளிப்படைத் தன்மை அவசியம் : கஜேந்திரகுமார்

அனர்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக யாழ். மாவட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுவதாகவும், இதனால் இந்த நிதி ஒதுக்கிடு தொடர்பில் வெளிப்படைத் தன்மையுடன் அரசாங்கம் செயற்பட வேண்டும் ...

Read moreDetails

யாழில் 30 ரூபாய்க்காக நடத்துனரைத் தாக்கிய இளைஞன்!

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வழித்தடத்தில் பலாலி வீதியால் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து நடத்துனர் ஒருவர் குறித்த பேருந்தில் பயணித்த இளைஞர் ஒருவரால் தாக்கப்பட்டார். குறித்த சம்பவம் ...

Read moreDetails

யாழ். காக்கைதீவில் வீசப்பட்ட மாட்டின் தலை மற்றும் கழிவுகள்!

யாழ்ப்பாணம் - காக்கைதீவு சந்தைக்கு அண்மித்த வீதியோரத்தில் மாட்டின் தலை, விலங்குக் கழிவுகள் மற்றும் பல்வேறு கழிவுப் பொருட்கள் என்பன விசமிகள் சிலரால் கொட்டப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் ...

Read moreDetails

நாங்கள் மனிதர் இல்லையா? : யாழ். கல்லுண்டாயில் மக்கள் ஆவேசம்!

குடிநீர் வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் கல்லுண்டா பகுதியில் இன்று காலை முதல் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் குடிநீர் இன்றி தாமும், தமது பிள்ளைகளும் ...

Read moreDetails

அனர்த்தத்தால் உயிரிழந்தோருக்கு வவுனியாவில் அஞ்சலி!

வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பேரிடரால் உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பூந்தோட்டம் வர்த்தகர் சங்கம், சமூகநீதிக்கான வெகுஜன அமைப்பு, அற்புதமான இதயம் அமைப்பு ஆகியவையால் ...

Read moreDetails

யாழ். பழைய பூங்கா உள்ளக விளையாட்டரங்கு தொடர்பில் நீதிமன்றத்தின் கட்டளை!

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் அமைக்கப்படும் உள்ளக விளையாட்டரங்கின் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு யாழ். மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை கட்டளையை பிறப்பித்துள்ளது. குறித்த கட்டளையை உடனடியாக சம்பந்தப்பட்ட ...

Read moreDetails

ஆறுமுகநாவலரின் குருபூஜை தினம்

ஆறுமுகநாவலரின் 146 வது குருபூஜை தினம் வவுனியா இலுப்பையடிப் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவுச்சிலையடியில் இடம்பெற்றது. இதன்போது, அண்மையில் இடம்பெற்றிருந்த வெள்ள பேரிடரிலே பலியாகியவர்களிற்காக ஒரு நிமிட ...

Read moreDetails

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா கடன் அல்ல – நன்கொடை தருகிறது

-சீனாவைப்போல் கடன் தரவில்லை – சுரேஷ் பிரேமச்சந்திரன்- -இ.கலைஅமுதன்- அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற தோல்வியில் முடிந்த துறைமுகமாக யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை இருக்காது என தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற ...

Read moreDetails

வெள்ளநீரை வெளியேற்றுவதில் அறிவுசார் அணுகுமுறையை நாம் கொண்டுள்ளோம்

-வலி. கிழக்கு பிரதேசசபை தவிசாளர் நிரோஷ்- நல்லூர் பிரதேச வெள்ளநீர் வலிகாமம் கிழக்கு பிரதேசத்திற்குள் வரக்கூடாது என்று நான் செயற்படுவதாக கடற்றொழில் அமைச்சர் முன்வைத்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது. ...

Read moreDetails

ஏழாலையில் வெள்ளத்தால் நூறு குடும்பங்கள் பாதிப்பு

-செ.ரவிசாந்- ஏழாலையில் ஜே-206 மற்றும் ஜே-203 கிராம கிராம அலுவலர் பிரிவுகளில் வெள்ளத்தால் சுமார் நூறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. அதாவது ஜே-206 கிராம அலுவலர் பிரிவில் 65 ...

Read moreDetails
Page 111 of 287 1 110 111 112 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.