Tag: tamilnews

யாழில் வருமானம் குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த – உயர்தர மாணவர்களுக்கு புலமைப் பரிசில்!

யாழ். மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் புலமைப்பரிசில் நிதியத்தின் ஊடாக வருமானம் குறைந்த விவசாய குடும்பத்தைச் சேர்ந்த உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு தலா ரூபா 20,000 வீதம் ...

Read moreDetails

தேசிய ரீதியில் சாதனை படைத்த யாழ். இளைஞன்!

யாழ்ப்பாணம் ஆவரங்காலை சேர்ந்த பிரபல மாடல் ஹரண் ரமின்ஷன், 2025 ஆம் ஆண்டு நவம்பர் 28 பிலிப்பைன்ஸ் – மனிலாவில் நடைபெற்ற மிஸ்டர் கிளாம் இன்டர்நேஷனல் உலகளாவிய ...

Read moreDetails

முல்லை. மாவட்டத்தில் 12 ஆயிரத்து 691 குடும்பங்களின் 39,193 பேருக்கு பாதிப்பு!

-மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவிப்பு - -பா.சதீஸ்- முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியான மழை காரணமாக 12 ஆயிரத்து 691 குடும்பங்களை சேர்ந்த 39 ஆயிரத்து 193 ...

Read moreDetails

வடமாகாணத்தில் துயர் துடைப்பு – மருத்துவ முகாம்கள்

-பா.பிரதீபன்- வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் GMOA சார்பில் நடமாடும் மருத்துவ சேவைகள் மற்றும் துயர் துடைப்பு மருத்துவ முகாம்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் நிலவி வரும் ...

Read moreDetails

கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு – சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தால் பொருட்கள்

-த.சுபேசன்- கனமழையால் பாதிக்கப்பட்ட சாவகச்சேரியின் மகிழங்கேணி மற்றும் உதயசூரியன் கிராம மக்களுக்கு சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றம் ஊடாக அத்தியவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. மேற்படி பகுதி மக்கள் ...

Read moreDetails

கரவெட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு – எலிக் காய்ச்சலுக்கு எதிரான முற்தடுப்பு மருந்து வழங்கல்

-க.கனகராசா- கரவெட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு எலிக் காய்ச்சலுக்கான முற்தடுப்பு மருந்து கிராம மட்ட உத்தியோகத்தர்கள், கள உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. அத்துடன் வதிவிடங்களில் ...

Read moreDetails

மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களுக்கு – யாழ்.வணிகர் கழகத்தால் 15 இலட்சம் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள்

டித்வா புயலால் நாட்டில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிப்பொருட்களை யாழ்ப்பாணம் வணிகர் கழகம் வழங்கியுள்ளது. கிளிநொச்சி, மன்னார் மாவட்ட ...

Read moreDetails

நல்லூரிலும், மாவிட்டபுரத்திலும் திருக்கார்த்திகை உற்சவம் இன்று

-செ.ரவிசாந்- வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயம் மற்றும் மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயம் ஆகியவற்றில் திருக்கார்த்திகை உற்சவம் இன்று புதன்கிழமை காலை, மாலை உற்சவங்களாக ...

Read moreDetails

வடக்கில் நிவாரண மோசடி : எச்சரித்த வடக்கு ஆளுநர்

-இடர்முகாமைத்துவக் குழுவை நாட ஆலோசனை- வடமாகாணத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் உரியமுறையில் சென்றடைவதற்கும், மோசடிகள் இடம்பெறாமல் தடுப்பதற்கும் இடர்முகாமைத்துவ குழுக்களை தொடர்பு கொள்ளுமாறு வடமாகாண ...

Read moreDetails

டித்வா புயல்தாக்கத்தால் ஏற்பட்ட அழிவுகளை சீர்செய்வதில் ஊர். பிரதேச சபை துரிதம்

டித்வா புயல் தாக்கம் காரணமாக கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருந்தன. கடற்போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்ட ...

Read moreDetails
Page 113 of 287 1 112 113 114 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.