Tag: tamilnews

போதைப்பொருட்களை மீட்கும் இடத்திலேயே அழிக்க புதுச் சட்டம்

-உனடியாக உருவாக்குமாறு ஜனாதிபதி பணிப்பு- போதைப்பொருட்களை கைப்பற்றுவதைப் போன்றே போதைக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வு குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ...

Read moreDetails

தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பான வழக்கு அடுத்தாண்டு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த வழக்கின் விசாரணை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ...

Read moreDetails

வட்டி வீதத்தை தற்போதைய மட்டத்திலேயே பேண முடிவு

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை, தனது கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய மட்டத்திலேயே மாற்றமின்றி தொடர்ந்து பேணுவதற்கு முடிவு செய்துள்ளது. இதன்படி, இதன்படி ஓரிரவு ...

Read moreDetails

நெற்செய்கைக்கான உர மானியம் கிடைக்காததால் பெரும் பாதிப்பு

-அமைச்சரிடம் சுட்டிக்காட்டிய விவசாயிகள்- உலக சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு உர மானிய விலையைத் தீர்மானிக்க வேண்டும் என விவசாய, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. ...

Read moreDetails

காணி மோசடி, போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த பொலிஸார் அதிக அக்கறையுடன் செயற்பட வேண்டும்

-வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் ஆளுநர் வலியுறுத்து- -கஜிந்தன்- வடக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் காணி மோசடிகள், மணல் அகழ்வு மற்றும் போதைப்பொருள் பாவனை ...

Read moreDetails

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை : இந்தியாவுக்கும் தமிழர்களுக்குமிடையே பிளவை உருவாக்க அரசாங்கம் முயற்சி

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை விடயத்தில் இராஜதந்திரம் என்ற பெயரில் இந்தியாவுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் இடையில் பிளவுகளை ஏற்படுத்தும் வகையில் இந்த அரசாங்கம் செயற்படுகின்றது என்று ...

Read moreDetails

யாழில் காய்ச்சலால் உயிரிழந்த சிறுவன்!

-சி.ஜெகதீஸ்வரன்- காய்ச்சல் மற்றும் வலிப்பு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 11 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிலங்குளம் - கொல்லங்குளம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து நித்தியாஸ் ...

Read moreDetails

வாகனங்களின் விலை குறையும் : மத்திய வங்கியின் ஆளுநர் அறிவிப்பு

இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் வாகனங்களுக்கான 'தடைபட்ட தேவை' தற்போது ஸ்திரமடைந்து வருவதாகவும், சந்தை நிலைமைகள் மேம்படுவதால் வாகனங்களின் விலை மேலும் குறையும் என்றும் இலங்கை மத்திய வங்கியின் ...

Read moreDetails

போதைக்கு அடிமையான 7 பேருக்கு புனர்வாழ்வு

-கஜிந்தன்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்ட 7 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 10 நாட்களுக்குள், போதைப் பழக்கத்திற்கு அடிமையான ...

Read moreDetails

தமிழ் மற்றும் சிங்கள மொழிகளுக்கு முன்னுரிமை என்ற உரிமையை இந்த அரசால் மறுக்கபடுகிறது

தமிழ், சிங்கள மக்கள் தமது தாய்மொழியுடன் டிஜிட்டல் கருத்திட்டத்துக்குள் நுழையும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பொருளாதார கருத்திட்டத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளன என ...

Read moreDetails
Page 118 of 287 1 117 118 119 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.