Tag: tamilnews

வன்முறையின் ஊடாக ஆட்சிக்கு வரமாட்டோம் : திசைகாட்டியுடன் எங்களை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டாம்

தேர்தல் நடக்கும் வரையில் நாங்கள் காத்திருப்போம் எம்மை திசைகாட்டியுடன் ஒப்பிடவேண்டாம். 1977ல் 1987ல், 2022ல் நடந்ததைபோல் வன்முறையின் ஊடாக ஆட்சியை பிடிக்கும் எண்ணம் எங்களிடம் இல்லை என ...

Read moreDetails

திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்கான தீர்வு கொரிய தூதுவருடன் ஆளுநர் கலந்துரையாடல்

-இ.கலைஅமுதன்- , -கஜிந்தன்- வடக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் கழிவிலிருந்து மின்சார உற்பத்தி திட்டத்தை நிறுவுவதற்கான உதவி தொடர்பில் இலங்கைக்கான ...

Read moreDetails

வாடகை வாகன சாரதிகளுக்கு இரு தினங்கள் பயிற்சி நெறி

-ச.தவசீலன்- முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வாடகை வாகன சாரதிகளுக்கான இரண்டுநாள் பயிற்சிநெறி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. கரைதுறைபற்று பிரதேசசபை வடக்கு மாகாண ...

Read moreDetails

வவுனியா வனவளத் திணைக்களத்திற்கு விவசாயிகள் குற்றச்சாட்டு!

வவுனியா, கள்ளிக்குளம் சிதம்பரம் பகுதியில் மக்களின் நெற்காணிகளை வனவளத் திணைக்களம் கையகப்படுத்தியுள்ளதுடன் நெற்பயிர்களை சேதப்படுத்தி தேக்கு மரங்களை நட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். நாங்கள் பூர்வீகமாக ...

Read moreDetails

ஹாட்லி மைந்தர்களின் 26 ஆவது நினைவேந்தல் நிகழ்வு

-சி.ஜெகதீஸ்வரன்- ஹாட்லி மைந்தர்களின் 26 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வடமராட்சி இன்பர்சிட்டி கடற்கரையில் அவர்களது குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்களால் நேற்றைய தினம் திங்கட்கிழமை உணர்வு பூர்வமாக ...

Read moreDetails

பொதுநலவாய சதுரங்கப் போட்டி : இலங்கை 9 பதக்கங்கள் வெற்றி

மலேசியாவில் நடைபெற்ற பொதுநலவாய சதுரங்க சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அணி 9 பதக்கங்களை வென்றுள்ளது. அதற்கமைய, 3 தங்கப் பதக்கங்கள், 4 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ...

Read moreDetails

ஒழுக்காற்று நடவடிக்கைக்கு தயாராகும் சுதந்திரக் கட்சி

உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராகக் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் ...

Read moreDetails

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அவசர நிறைவேற்று மற்றும் மத்திய குழுவைக் கூட்டவுள்ளதாகவும், அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்கு நீதி வழங்கப்பட வேண்டும் : ரவிகரன் எம்.பி. வலியுறுத்து!

-வி.சரவணன்- வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு பன்னாட்டு நீதி விசாரணையை மேற்கொண்டு அவர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ...

Read moreDetails

சகோதரரின் இழப்பைத் தாங்காது உயிரை மாய்த்த சகோதரன்

-ஊர்காவற்றுறையில் சோகச் சம்பவம்- -சி.ஜெகதீஸ்வரன்- ஊர்காவற்றுறையில் சகோதரனின் இறப்பைத் தாங்கிக் கொள்ள முடியாது தனக்கு தானே மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை ...

Read moreDetails
Page 142 of 287 1 141 142 143 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.